பழமொழி: நீந்த மாட்டாதவனை ஆறு கொண்டு போகும்.
நீந்த மாட்டாதவனை ஆறு கொண்டு போகும். பொருள்: நீச்சல் தெரியாதவர் ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்படுவது போல, திறமையில்லாதவர்கள், வாழ்வில் தோல்வியையே சந்திக்க நேரிடும்.
நீந்த மாட்டாதவனை ஆறு கொண்டு போகும். பொருள்: நீச்சல் தெரியாதவர் ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்படுவது போல, திறமையில்லாதவர்கள், வாழ்வில் தோல்வியையே சந்திக்க நேரிடும்.