பழமொழி
பார்க்காத உறவும் கேட்காத கடனும் பாழ். பொருள்: அடிக்கடி சந்தித்து பேசாத உறவுகள் காலப்போக்கில் மறந்து விடும். அதேபோல, கொடுத்த கடனை கேட்காமல் இருந்தால், அந்தப் பணம் திரும்ப வராது.
பார்க்காத உறவும் கேட்காத கடனும் பாழ். பொருள்: அடிக்கடி சந்தித்து பேசாத உறவுகள் காலப்போக்கில் மறந்து விடும். அதேபோல, கொடுத்த கடனை கேட்காமல் இருந்தால், அந்தப் பணம் திரும்ப வராது.