உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பழமொழி / பழமொழி: தான் ஒன்று நினைக்க தெய்வமொன்று நினைக்கிறது.

பழமொழி: தான் ஒன்று நினைக்க தெய்வமொன்று நினைக்கிறது.

தான் ஒன்று நினைக்க தெய்வமொன்று நினைக்கிறது. பொருள்: எந்த பணியையும் ஒரு பலனை எதிர்பார்த்து செய்யும்போது, அந்த பலன் கிடைக்காமல் போகலாம்; அதற்கு பல காரணங்கள் இருக்கலாம். அதை உணர்ந்து, எதிர்பார்ப்பை கைவிட வேண்டும்; இல்லையெனில், துக்கமே மிஞ்சும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை