பழமொழி: தான் ஒன்று நினைக்க தெய்வமொன்று நினைக்கிறது.
தான் ஒன்று நினைக்க தெய்வமொன்று நினைக்கிறது. பொருள்: எந்த பணியையும் ஒரு பலனை எதிர்பார்த்து செய்யும்போது, அந்த பலன் கிடைக்காமல் போகலாம்; அதற்கு பல காரணங்கள் இருக்கலாம். அதை உணர்ந்து, எதிர்பார்ப்பை கைவிட வேண்டும்; இல்லையெனில், துக்கமே மிஞ்சும்.