மேலும் செய்திகள்
வேளச்சேரியில் எரிந்த மின்மாற்றி
31-Mar-2025
துளசிக்கு வாசமும், முள்ளுக்கு கூர்மையும் முளைக்கிற போதே தெரியும்.பொருள்: துளசி செடி, கன்றாக இருக்கும்போதே, அதன் வாசனை தெய்வீக மணத்தைப் பரப்பத் துவங்கி விடும்; முள்ளும், முளைக்கும்போதே அதன் கூர்மை தன்மைதான் முதலில் வெளிப்படும். அதுபோல, ஒருவரின் குணத்தை, அவரின் ஐந்து வயதிலேயே அறிந்துகொள்ள முடியும்.
31-Mar-2025