பழமொழி
விதைக்கிற காலத்தில் துாங்கிவிட்டு, அறுவடையை நினைக்கலாமா? பொருள்: விவசாயத்தில் சரியான பருவத்தில் விதைக்கா விட்டால் அறுவடை இருக்காது; அதேபோல வாழ்க்கையிலும் கல்வி, தொழிலில் உரிய காலத்தில் கடினமாக உழைத்தால் மட்டுமே வெற்றி பெற முடியும்.
விதைக்கிற காலத்தில் துாங்கிவிட்டு, அறுவடையை நினைக்கலாமா? பொருள்: விவசாயத்தில் சரியான பருவத்தில் விதைக்கா விட்டால் அறுவடை இருக்காது; அதேபோல வாழ்க்கையிலும் கல்வி, தொழிலில் உரிய காலத்தில் கடினமாக உழைத்தால் மட்டுமே வெற்றி பெற முடியும்.