பழமொழி
குணம் பெரிதேயன்றி குலம் பெரிதன்று. பொருள்: பண்புள்ள மனிதரே உயர்ந்து விளங்குவார்; நல்ல குணங்கள் இல்லாதவர், உயர்ந்த குலத்தில் பிறந்தாலும் மதிக்கப்பட மாட்டார்.
குணம் பெரிதேயன்றி குலம் பெரிதன்று. பொருள்: பண்புள்ள மனிதரே உயர்ந்து விளங்குவார்; நல்ல குணங்கள் இல்லாதவர், உயர்ந்த குலத்தில் பிறந்தாலும் மதிக்கப்பட மாட்டார்.