உள்ளூர் செய்திகள்

/ புகார் பெட்டி / செங்கல்பட்டு / செங்கல்பட்டு: புகார்பெட்டி; கோவிலில் தரை விரிப்பு அமைக்க வேண்டும்

செங்கல்பட்டு: புகார்பெட்டி; கோவிலில் தரை விரிப்பு அமைக்க வேண்டும்

கோவிலில் தரை விரிப்பு அமைக்க வேண்டும்

திருப்போரூர் கந்தசுவாமி கோவிலுக்கு, பல்வேறு பகுதிகளிலிருந்து தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். தற்போது வெயில் கொளுத்துவதால், பக்தர்கள் கோவில் பின்புறம் சிவன் சன்னிதி எதிரே நடக்க முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர். குறிப்பாக குழந்தைகள், பெண்கள் கடும் அவதிப்படுகின்றனர். எனவே, அதை சமாளிக்க தரை விரிப்பு அமைக்க வேண்டும். - எம்.விஜயகுமார், திருப்போரூர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை