புகார் பெட்டி சாலையில் சிதறிய ஜல்லி கற்கள் வாகன ஓட்டிகள் அச்சம்
சிங்கபெருமாள் கோவில் ஜி.எஸ்.டி., சாலையில், செங்கல்பட்டு மார்க்கத்தில் பேருந்து நிறுத்தம் அருகில், சாலை நடுவே ஜல்லிகற்கள் சிதறிக் கிடக்கின்றன.இதனால், இருசக்கர வாகன ஓட்டிகள் தடுமாறி கீழே விழும் நிலை உள்ளது. எனவே, இவற்றை அகற்ற நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-வி.சுரேஷ், சிங்கபெருமாள் கோவில்