மேலும் செய்திகள்
மனைவியை வெட்டிய கணவர் மீது வழக்கு
24-Apr-2025
சங்கராபுரம் பகுதியில் குரங்குகள் தொல்லையால் குடியிருப்பு வாசிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.-ராமன், சங்கராபுரம். நிழற்குடை தேவை
கள்ளக்குறிச்சி அடுத்த காரனுார் பஸ் ஸ்டாப்பில் பயணிகள் நிழற்குடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.-பிரபாகரன், காரனுார். போக்குவரத்து பாதிப்பு
சங்கராபுரம் கடைவீதியில் நாள்தோறும் நிலவும் போக்குவரத்து நெரிசலால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருவதால் சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.- கோபால், சங்கராபுரம். மின்விளக்குகள் அமைக்கப்படுமா?
மூங்கில்துறைப்பட்டு பகுதியில் இரவு நேரங்களில் ஏற்படும் விபத்துகளை தடுக்கும் பொருட்டு சாலையின் நடுவே உள்ள சென்டர் மீடியனில் மின் விளக்குகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.-ராஜேஷ், மூங்கில்துறைப்பட்டு. ஏரியில் ஆபத்தான குளியல்
மூங்கில்துறைப்பட்டு அடுத்த கடுவனுார் ஏரியில் ஆபத்தான வகையில் குளிக்கும் சிறுவர்களை எச்சரிக்கும் வகையில் விழிப்புணர்வு பலகை அமைக்க வேண்டும்.-மதியழகன், கடுவனுார்.
24-Apr-2025