மேலும் செய்திகள்
புது ரேஷன் கடை பயன்பாட்டிற்கு திறப்பு
17-Mar-2025
மேல்மலையனுார் அடுத்த கோட்டப்பூண்டி ஊராட்சியை சேர்ந்த ரோடுபாளையம் கிராமத்தில் பகுதிநேர ரேஷன் கடை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.கிராம மக்கள், ரோடுபாளையம்.
17-Mar-2025