உள்ளூர் செய்திகள்

புகார் பெட்டி..

பகுதிநேர ரேஷன் கடை தேவை

மேல்மலையனுார் அடுத்த கோட்டப்பூண்டி ஊராட்சியை சேர்ந்த ரோடுபாளையம் கிராமத்தில் பகுதிநேர ரேஷன் கடை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.கிராம மக்கள், ரோடுபாளையம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை