புகார் பெட்டி
தெருநாய் தொல்லைவிழுப்புரம் கிழக்கு பாண்டி ரோடு, தேவநாதசுவாமி நகர் முதல் தெருவில் தெருநாய்கள் தொல்லை அதிகமாக உள்ளதால் பொதுமக்கள் செல்ல அச்சப்படுகின்றனர்.விநாயகம், விழுப்புரம்.-வாகன ஓட்டிகள் அவதிவிழுப்புரம் ரயில்வே மேம்பாலம் ஓரத்தில் முட்புதர்கள் அடர்ந்து வெளியே நீட்டியுள்ளதால் வாகன ஓட்டிகள் அச்சத்தோடு பயணிக்கின்றனர்.சந்திரபாபு, வளவனுார்.-டிராபிக் ஜாம்வளவனுார் கடை வீதியில் இருசக்கர வாகனங்கள் தாறுமாறாக நிறுத்தியுள்ளதால் போக்குவரத்து பாதிக்கிறது.சந்தான கிருஷ்ணன், வளவனுார்.