பழமொழி ; இரண்டு ஓடத்தில் கால் வைக்காதே.
இரண்டு ஓடத்தில் கால் வைக்காதே. பொருள்: ஒரே நேரத்தில் இரண்டு படகுகளில் கால் வைத்து பயணம் செய்தால், நீரில் விழ நேரிடும். அதனால், ஒரு நேரத்தில் ஒரு குறிக்கோளில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும்.
இரண்டு ஓடத்தில் கால் வைக்காதே. பொருள்: ஒரே நேரத்தில் இரண்டு படகுகளில் கால் வைத்து பயணம் செய்தால், நீரில் விழ நேரிடும். அதனால், ஒரு நேரத்தில் ஒரு குறிக்கோளில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும்.