உள்ளூர் செய்திகள்

தகவல் சுரங்கம்

தேசிய போலீஸ் நினைவு தினம்சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு, மீட்பு பணி உட்பட பல்வேறு பணிகளில் போலீசார் ஈடுபடுகின்றனர். போலீசாரின் உயிர் தியாகத்துக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக அக். 21ல் தேசிய போலீஸ் நினைவு தினம் கடைபிடிக்கப்படுகிறது. 1959 அக்.21ல் லடாக் எல்லையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட 10 போலீசாரை சீன ராணுவத்தினர் சுட்டுக்கொன்றனர். இவர்களின் தியாகத்தை அங்கீகரிக்கும் விதமாக 2018ல் இத்தினம் உருவாக்கப்பட்டது. புதுப்பிக்கப்பட்ட தேசிய போலீஸ் நினைவகம், அருங்காட்சியகம் டில்லியில் 2018ல் திறக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை