உள்ளூர் செய்திகள்

தகவல் சுரங்கம்

மாசு கட்டுப்பாடு, அடிமை ஒழிப்பு தினம்* ம.பி.,யின் போபாலில் யூனியன் கார்பைட் நிறுவனத்தில் 1984 டிச. 2 -3ல் 'மித்தோ ஐசோசைனட்' விஷவாயு கசிந்து தாக்கியதில் 3787 பேர் பலியாகினர். 5 லட்சம் பேர் பலவித பாதிப்புக்கு உள்ளாகினர். இதுபோல கொடிய நிகழ்வு மீண்டும் ஏற்படாமல் தடுக்கும் நோக்கில் டிச.2ல் தேசிய மாசு கட்டுப்பாட்டு தினம் கடைபிடிக்கப்படுகிறது. * உலகில் கட்டாய வேலை, கடன் கொத்தடிமை, குழந்தை திருமணம் போன்ற நவீன அடிமைத்தனம் தொடர்கிறது.இதை ஒழிக்க ஐ.நா., சார்பில் டிச.2ல் உலக அடிமை ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை