இன்சூரன்ஸ் நிறுவனத்தில் 500 உதவியாளர் காலியிடங்கள்
மத்திய அரசின் கீழ் செயல்படும் நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் (என்.ஐ.ஏ.சி.எல்.) நிறுவனத்தில் அறிவிப்பு வெளியாகியுள்ளது. உதவியாளர் பிரிவில் 500 காலியிடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: ஏதாவது ஒரு பட்டப்படிப்பு. தாய்மொழியில் எழுத, வாசிக்க, பேச தெரிந்திருக்க வேண்டும். வயது: 21-30 (1.12.2024ன் படி)தேர்ச்சி முறை: ஆன்லைன் தேர்வு, நேர்முகத்தேர்வுவிண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்விண்ணப்பக்கட்டணம்: ரூ.500 எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 100.கடைசிநாள்: 1.1.2025விவரங்களுக்கு: newindia.co.in