உள்ளூர் செய்திகள்

வனத்துறை அதிகாரியாக ஆசையா

வனத்துறை அதிகாரி பணிக்கு யு.பி.எஸ்.சி., அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஐ.எப்.எஸ்., பணியில் 150 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: அக்ரிகல்சர், வனம், கால்நடை, தாவரவியல், வேதியியல், கணிதம், இயற்பியல், புள்ளியியல், விலங்கியல் பிரிவில் பட்டப்படிப்பு. வயது: 21 - 32 (11.2.2025ன் படி)தேர்ச்சி முறை: இரண்டு கட்ட எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வுதேர்வு தேதி: 25.5.2025தேர்வு மையம்: சென்னை, கோவை, மதுரை, திருச்சி, வேலுார்.விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்விண்ணப்பக்கட்டணம்: ரூ. 100. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை. கடைசிநாள்: 11.2.2025விவரங்களுக்கு: upsc.gov.in


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !