உள்ளூர் செய்திகள்

அதிக வருவாய்க்கு மதிப்பு கூட்டிய பயறு வகைகள்

பயறு வகை பயரில் மதிப்பு கூட்டுவது குறித்து, காஞ்சிபுரம் மாவட்ட விதை பரிசோதனை அலுவலர் கு.ஜெயராமன் கூறியதாவது:உளுந்து, பச்சைப்பயிறு விதைகள் தரமானதாக முளைப்புத் திறன் உள்ளதா என, விதை பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். முறையாக பயன்படுத்தி, அறுவடை செய்யலாம்.அறுவடை செய்த பயறு வகை பயிர்களை விற்பனை செய்யும்போது 1 கிலோவிற்கு 80 ரூபாய் கிடைக்கும். தோல் நீக்கி விற்பனை செய்யும்போது, 1 கிலோவிற்கு. 50 ரூபாய் கூடுதலாக கிடைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.தொடர்புக்கு: ஜெயராமன், 95974 42347.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !