உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  மார்க்கெட்டில் ஆய்வு

 மார்க்கெட்டில் ஆய்வு

பெங்களூரு கே.ஆர்.மார்க்கெட்டில் ஜி.பி.ஏ., தலைமை கமிஷனர் மஹேஸ்வர ராவ், சென்ட்ரல் மாநகராட்சி கமிஷனர் ஜெகதீஷ் நேற்று ஆய்வு செய்தனர். மார்க்கெட் பகுதியை சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும் என்று கடைக்காரர்களுக்கு, அறிவுரை கூறியதுடன், துாய்மை பணியாளர்கள் மேற்கொள்ளும் பணிகளையும் பார்வையிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை