வாசகர்கள் கருத்துகள் ( 23 )
மேகதாது விவகாரம் மறந்து விட்டதோ மறைந்து போனதோ.
சித்தராமைய்யாவுக்கு கொஞ்சம் அறிவு இருக்கு
மக்களே, உண்மையான நாட்டுப் பற்று இருக்கும், சகோதர சகோதரிகளே, ஒன்றுபடுவீர்...இனியும் ஏமாறாதீர்... அடுத்த 5 ஆண்டுகளுக்கும் இதுபோன்ற வெற்று வீர வசனங்கள் வேண்டுமா? இல்லை கேரளா, குஜராத், ஆந்திரா, ஒடிசா, போன்று உண்மையான மாநில வளர்ச்சி வேண்டுமா? சிந்திப்பீர்... நேர்மையான ஆட்சியாளர்களை தேர்ந்தெடுப்பீர்...தீபாவளிக்கு வாழ்த்து கூட சொல்லாத முதல்வர் தேவையா...தக்க பாடம் புகட்டுங்கள்...
வரவேண்டாம் சித்து உங்களுக்கு வேற வேலை இருந்தா பாருங்க.
இது போல மேக தாட் அணை விசயத்துக்கு கடிதம் எழுதி எம் தமிழருக்கு துரோகம் இழைகாதிர் என்று ஆணை இட்டு இருக்கலாம்...
சித்தர் பங்கேற்கவில்லையாம். விடியலுக்கு அவ்வளவுதான் மரியாதை... அழைப்பு தாம்பூலம் கொடுக்க விழுப்புரத்தை அனுப்பினால் அவனுங்க கனக்பூரை திருப்பி அனுப்புறானுங்க ...
இந்த கர்நாடக துணை முதல்வர் ப ஜா க வுடன் கள்ள தொடர்பாம் .....உள்ளடி வேலை பார்த்து விடியலுக்கு உலை வச்சுட போறாரு ....
அப்படியே விடியல் கர்நாடக துணை முதல்வரிடம் மேகதாது அணை பற்றி பேசட்டுமே ....தமிழன் உரிமைகளை அடகு வைக்கும் விடியல் ....தமிழ் தமிழன் தமிழன்டா ...
பார்த்து யா உன் வீட்டில் அன்று ரெய்டு வர போகுது ஆயிரும் கோடி அச்சே
சுய லாபத்துக்காக திராவிட மொழிக்குடும்பத்தில் ஒருவனும் மும்மொழித் திட்டத்துக்கு எதிர்ப்பான நிலைப்பாட்டை எடுக்கவில்லை. கண்டிப்பாக தீம்க்காவை தனிமைப்படுத்துவார்கள் என்று நம்பலாம். ஹிந்தி திணிப்பு என்று ஆரம்பித்து திராவிடக்கோஷ்டி மும்மொழி எதிர்ப்பு என்று ஒரு திகிலில் புலிவாலைப்பிடித்து விடமுடியாமல் தவிப்பது தெரிகிறது.