டிராக்டருக்கு தீ வைப்பு
144 தடை உத்தரவு
பாகல்கோட் மாவட்டத்தில் சட்டம் - ஒழுங்கை பராமரிக்கும் நோக்கில் முதோல், ஜமகண்டி, ரபகவி பனஹட்டி தாலுகாக்களில் நேற்று இரவு முதல் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இந்த உத்தரவு 16ம் தேதி காலை 8:00 மணி வரை அமலில் இருக்கும்.