வாசகர்கள் கருத்துகள் ( 22 )
ஒரு நாளைக்கு 5 ஆயிரம் 10 ஆயிரம் 20 ஆயிரம் னு சம்பாதிக்கிற திறமையான பொண்ண போயி கல்யாணம் கட்டிக்கிட்ட பொறியாளர், இப்ப காசு பணமும் கிடையாது நீ சம்பாதிக்கவும் கூடாது எல்லாம் ஓசி தான்னு சொன்னா பாவம் அந்த பொண்ணு என்னா பண்ணும் சார்?? கட்டுனவனை ஜெயில்ல போடுங்க போலீஸ்கார்..
Man and woman are not made for each other
அப்போ அவ அந்த தொழில் செய்பவரா இந்த பெண்ணோட அப்பா இப்படி தான் 5000 கொடுத்து இவளை பெத்தாரோ
பாவம் இவர். காலமெல்லாம் இப்படி நரக வேதனை அனுபவிப்பது இவரின் தலையெழுத்தா? ஒருவேளை இது விதியின் செயலாக கூடயிருக்காலாம் இவர் விவாகரத்து கோருவது நன்று. விதியால் மாற்றமுடியாததை நீதிமன்றங்களால் மாற்றமுடியும். எல்லாம் இவர் கையில்தானுள்ளத்து
ஒரு வேளை....
பாவம் ஸ்ரீகாந்த், இப்படி ஒரு மனைவி அமைந்தது பூர்வ ஜென்ம பலன் உடனே மனைவியை விட்டு விலகி வேறு வாழ்க்கை அமைத்து கொள்ளுங்கள் கலி காலம், இப்படியும் மனைவிமார்கள் இந்தியாவில் இருப்பார்களா?
பழக்கதோஷத்தில கேட்டுருக்கலாம்
மனைவியை தொடுவதற்கு ₹5000 என்றால் அவள் மனைவி இல்லை
அந்த ஆள்நல்லவன்.
அதனால்தான் திருமணமே செய்துகொள்வதில்லை
உங்க அறிவு எனக்கு இல்லாம போச்சே
மேலும் செய்திகள்
மனைவி கேலி செய்ததால் கணவர் தற்கொலை
17-Mar-2025