வாசகர்கள் கருத்துகள் ( 5 )
வறுமையைப்போக்க மாணவர்கள் படிக்கும்போதே சம்பாதிக்கும் திறனை வளர்த்துக்கொண்டால் படித்து முடித்தவுடன் வேலை தேடி அலையவேண்டிய அவசியம் இருக்காது .சக்தி காந்த தாஸ் சொல்வதுபோல் முதலில் டிஜிட்டல் துறை மேலே வருவது போல் தோன்றினாலும் அங்கும் வேலையில்லா திண்டாட்டம் உருவாகும். காரணம் டெக்னாலஜி முன்னேற முன்னேற புது புது வழிகள் உருவாகும் .ஆகையால் சாப்ட்வேர் நிறுவனங்களில் வேலை செய்பவர்கள் ஹோட்டல்களில் சாப்பிடுவதையும் ஆடம்பர செலவுகளையும் குறைத்து சேமிப்பில் கவனம் செலுத்தினால் அவர்கள் குடும்பமும் பொருளாதார ரீதியாக முன்னேறும்.
ALL BANKS & LIC TO A1 & A2 SHORTLY.. PROCESS DONE 3 YRS. AGO
அரசு வங்கிகளில் அப்படி என்னதான் பெரும்பாலும் செய்கிறார்கள் ?? நாம் எழுதிக்கொடுத்த சலான், அதை அப்படியே பார்த்து கணினியில் டைப் செய்கிறார்கள். அவ்வளவுதானே. மற்றதை எல்லாம் கணினியே வரவு செலவில் வைக்கிறது. தனியாக ஆறாவது அறிவை உபயோகிக்க வேண்டிய அவசியமே எழவில்லை. மேலும், மின்தடை ஏற்பட்டால், அந்த வேலையையும் இவர்கள் செய்வதில்லை. மேலும், தற்போது மெஷினிலியே பணத்தை செலுத்தி ரசீது பெறுகிறோம். சாதாரண ஐம்பது ரூபாய் கால்குலேட்டர் செய்யும் வேலைக்கு எதற்கு இவ்வளவு பேர்கள்? இவ்வளவு ஆயிரத்தில் சம்பளம், பஞ்சபடிகள், போனஸ் மற்றும் சலுகைகள்?? தவிர ஓய்வூதியம் வேறு. அதிலும் பஞ்சபடி. இதில் வாரம் இருமுறை விடுமுறை, பண்டிகை கால விடுமுறை, சிறப்பு விடுமுறைகள் வேறு தனி. இதைத்தவிர, இன்னும் கூடுதல் சம்பளம் / போனஸ் / சலுகை மற்றும் விடுமுறைகள் வேண்டும் என்ற வேலை நிறுத்தங்கள் வேறு. தெரியாமல் தான் கேட்கிறேன். இந்த இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டில், தனியார் நிறுவனங்கள் மேற்சொன்ன எதுவும் அளவுக்கு அதிகமாக இல்லாமல், திறன்பட தங்கள் நிறுவனங்களை நிர்வாகம் செய்யும் போது, எந்த அரசும் நமது நாட்டின் பொருளாதாரத்தை அனாவசியமாக மேலும் மேலும் இதன்மூலம் வீணடிக்க வேண்டுமா என்ன?? ஓ புரிகிறது. தனியார் ஊழியர்கள் தங்கள் வாயை வயிற்றை கட்ட தயாராக இருக்கையில், அரசு ஜமாய்க்க வேண்டியது தானே. இதில் அந்த அரசு, இந்த அரசு, எந்த அரசாக இருந்தால் என்ன? இக்கரைக்கு அக்கறை பச்சை தானே. அரசியல் வேறு, நிர்வாகம் வேறு என்று, திரு. காமராஜர் மற்றும் திரு. மன்மோகனை போல யார் ஒருவர் இந்தியாவுக்கு ஆள்வதற்கு கிடைக்கிறாரோ, அப்போது தான் இந்தியா அடுத்த கட்டத்துக்கு வேகமாக முன்னேறும். அந்த பொன்நாள் எந்நாளோ?? இறைவா, தனியார் ஊழியரை கட்டுக்கடங்காத விலைவாசி உயர்வு மற்றும் வரி விதிப்பிலிருந்து காப்பாற்று. உன்னையே சரணடைந்தோம்.
இதில் தவறு எதும் இருப்பதாக தெரியவில்லை. நிதி நிர்வாகத்தில் கணினி மயமாக்கல் தவறுகள் குறையவும், நிதி நிர்வாகத்திலும், தொழில்நுட்பத்திலும் திறமை கொண்டவர்களே வேலை பெறவும் வழி செய்யும். ஏனெனில் இது ஒரு பொதுமக்கள் சேவைத்துறை. இங்கு குறையும் வேலைவாய்ப்புகளை உற்பத்தி துறைக்கு மடைமாற்ற வேண்டும். உற்பத்தி துறையும், ஏற்றுமதியும் மட்டுமே வேலைவாய்ப்பு பெறுக வழி ஏற்படுத்தும். மாற்றம் ஒன்றே மாறாதது என்பதை புரிந்துகொண்டு மனிதவள தேவை அதிகம் உள்ள உற்பத்தி துறையை ஊக்குவிக்க வேண்டும்.
இம்மாதிரியான செயற்கை தொழில்நுட்பங்களை அனைத்து துறைகளிலும் புகுத்தி வேலைவாய்ப்பின்மையை அரசும், பெருநிறுவனங்களும் தொடர்ந்து செய்தால் நாட்டில் கொலை கொள்ளை போன்ற சமூக சீர்கேடுகள் சர்வ சாதாரணமாக நடக்கும், கத்தி போய் வாள் வந்த கதை ஆகிவிடும், ஒவ்வொரு நாட்டின் அரசுக்கும் இது ஒரு பெரிய தலைவலியை நிச்சயம் உண்டு பண்ணும்
மேலும் செய்திகள்
செப்., ஜி.எஸ்.டி., வசூல் 1.89 லட்சம் கோடி ரூபாய்
02-Oct-2025 | 1
நிதி பற்றாக்குறை இலக்கில் 38% எட்டப்பட்டது
01-Oct-2025
அரசு வசமுள்ள வங்கிகள், எல்.ஐ.சி., பங்குகளை விற்க நடவடிக்கை
22-Sep-2025 | 1
பி.டி.,குழும இயக்குநராகிறார் சுனில் பார்தி மிட்டல்
16-Sep-2025 | 1
கிரைண்டருக்கு 18% ஜி.எஸ்.டி., 5% ஆக குறைக்க வலியுறுத்தல்
15-Sep-2025 | 1
மொத்த விலை பணவீக்கம் 0.52 சதவீதமாக உயர்ந்தது
15-Sep-2025