வாசகர்கள் கருத்துகள் ( 2 )
முதலில் பேங்க் அலுவலர்களை கஸ்டமரிடம் பணிவாக நடக்க சொல்லுங்கள். ஏழைகளை படுத்துகின்றனர். வடமாநிலதிலீருந்து வந்த ஒரு ஏழை கஸ்டமரது ஜி பெய நிடுத்திவிட்டனுர். காரணம் அவரது கே வை சி யை புதுப்பிக்கவில்லை . இந்த ஏழை கஸ்டமர் தனது அடையாள சீட்டுகளை அவரது தந்தைக்கு அனுப்பினார்.ஆனால் பேங்க் கஸ்டமர் தன வரவென்றும் என்று படுத்துகிறது.நிதி அமைச்சரை உதவ முன்னேற்றம்? வெளிநாட்டில் வேலை பார்க்கும் கஷ்டமர்கள் அனுப்பினால் அதை ஏற்று கொள்வீர்கள் ஏனென்றால் பணம் அதிகம் வருகிறது.
ஜோரா துவக்குங்க...மக்கள் கையில் காசு இருக்கா என்று பார்த்து.....tax நெட் இல் .. போடலாம்