வாசகர்கள் கருத்துகள் ( 3 )
பாவம் இவரது மகனார் திரு கார்த்தி அவர்கள் டிஜிட்டல் பணி பரிவர்த்தனை இந்தியாவுக்கு ஒத்து வராது என்று கூறிய காலத்திலிருந்து திரு சிதம்பரம் அவர்களுடைய ஒவ்வொரு கருத்துமே பெரும் மனக்குழப்பத்தை காட்டுகிறது. ஏர் இந்தியா அரசாங்க நிறுவனமாக இருந்த பொழுது நான் லண்டனில் இருந்து மும்பை வரை 350 பேர் பயணம் செய்யக்கூடிய 747 வகை விமானத்தில் ஆறு அல்லது ஏழு பயணிகளை மட்டும் ஏற்றிக்கொண்டு வந்ததில் பயணம் செய்தேன் .....அது திறமையான மேலாளர் உடைய நிர்வாகம் என்றால் அந்த நிறுவனம் இப்பொழுது அரசின் கட்டுப்பாட்டில் இருந்து வெளியே சென்றது சரிதானே? டாட்டா நிர்வாகத்தில் திறமையான மேலாளர்கள் இல்லை என்றால் எவ்வாறு அவ்வளவு பெரிய நிறுவனம் இயங்குகிறது ? அவ்வளவு பேருக்கு எவ்வாறு வேலை கொடுக்கிறது? ஏன் அங்கே இருப்பவர்கள் அந்த நிர்வாகத்தை பற்றி எந்த குறைகளையும் கூறுவதில்லை? இவர் என்ன பேசுகிறார் என்பது மாபெரும் குழப்பமாக இருக்கிறது
ஐயா , மேலே பாத்துட்டிருக்காரு, கொஞ்சம் கீழ சைட்ல பாக்கணும், தமிழ்நாட்ல அரசு போக்குவரத்துக்கு துறையும், அதன் பேருந்துகளும் , இருக்கும் லட்சணம் கொஞ்சம் கவனிக்கோணும்-யா
உங்க கட்சிதானே டாட்டாவிடம் நன்றாக இருந்ததை புடுங்கி குரங்கு கையில் பூமாலையாய் அதை மாற்றி சர்வ நாசம் செய்து சுமார் 60 ஆயிரம் கோடி மக்கள் பணம் நஷ்டம் ஏற்படுத்தி ... அதே ஊழியர்களுடன் அதை மீண்டும் யாரும் வாங்க விருப்பம் இல்லாமல் போக.. வேறு வழி இல்லாமல் டாடா நிறுவனமே அந்த திறமை இல்லாத ஊழியர்களையும் சேர்த்து வாங்கிக்கொண்டது. நாட்டின் அனைத்து கெடுதலிலும் காங்கிரஸ் கட்சியின் கை இருக்கு.