துாத்துக்குடி முதலீட்டாளர்கள் மாநாட்டில் ஒப்பந்தம் செய்த நிறுவனங்கள்
சென்னை: துாத்துக்குடியில் நடந்த மண்டல முதலீட்டாளர்கள் மாநாட்டில், 33,783 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீட்டை ஈர்க்கும் வகையில், 41 தொழில் நிறுவனங்களுடன் தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. இவற்றின் வாயிலாக 52,945 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். இதன் விபரம்.
https://x.com/dinamalarweb/status/1952898537764864118