டாப் நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.1 லட்சம் கோடிக்கு மேல் உயர்ந்தது
புதுடில்லி:கடந்த வாரத்தில் பங்கு சந்தையில் இடம் பெற்றுள்ள அதிக மதிப்புள்ள 'டாப் 10' நிறுவனங்களில், ஏழு நிறுவனங்களின் சந்தை மதிப்பு, 1 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் அதிகரித்துள்ளது.
புதுடில்லி:கடந்த வாரத்தில் பங்கு சந்தையில் இடம் பெற்றுள்ள அதிக மதிப்புள்ள 'டாப் 10' நிறுவனங்களில், ஏழு நிறுவனங்களின் சந்தை மதிப்பு, 1 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் அதிகரித்துள்ளது.