உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பங்கு வர்த்தகம் / சென்னை ஸ்டார்ட் அப்புக்கு ரூ.4 கோடி நிதியுதவி

சென்னை ஸ்டார்ட் அப்புக்கு ரூ.4 கோடி நிதியுதவி

சென்னை:சென்னையைச் சேர்ந்த, 'ஸ்டார்ட் அப்' எனப்படும் புத்தொழில் நிறுவனமான, எம்.ஓ.ஓ.இ.வி., டெக்னாலஜிஸ், மின்சார கனரக வாகன தொழிலில் ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவனம், 'பிஸ்டேட் அப், இன்ப்ளெக் ஷன் பாயின்ட் வெஞ்சர்ஸ், ஸ்பெக்ட்ரம் இம்பேக்ட்' ஆகிய நிறுவனங்கள் வாயிலாக, 4 கோடி ரூபாய் நிதியுதவியை பெற்றுள்ளது.எம்.ஓ.ஓ.இ.வி., நிறுவனம், மின்சார வாகனங்களுக்கான பேட்டரி தொழிலில் ஈடுபடவும் திட்டமிட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை