வாசகர்கள் கருத்துகள் ( 4 )
ராணுவ அதிகாரிகள், மத்திய அரசு அதிகாரிகள் மீது மாநில போலீசார் புகாரின் அடிப்படியில் குற்ற பத்திரிகை தயாரிப்பது குற்றம். இதன் முறையை பின்பற்றுவது கடினம் . பெண் அதிகாரி சம்பளம் வழங்கும் விமானப்படை அதிகாரியிடம் தான் புகார் தெரிவிக்க முடியும். நீதிமன்ற ஊழியர் ஒருவர் நீதிபதி மீது புகார் கூறினால் மாநில போலீசார் குற்ற பத்திரிகை தயார் செய்ய முடியுமா ? நீதி , நிர்வாகம் சிதைந்து விடும்.
விங் கமாண்டர் சொரியானின் சீடனோ?
அதிகாரியுடன் பாலியல் தொடர்பு வைத்தால், ஏதாவது பதவி உயர்வு கிடைக்குமா என்று நூல் விட்டு பார்ப்பது. ஆறுமாதமாக ஒரு லாபமும் கிடைக்கவில்லையென்றதும், குய்யோ முறையோ என்று பொதுவெளியில் வந்து குதிப்பது. என்ன ஆதாயம் கிடைக்குமென்று ஆறுமாதம் எதற்காக காத்திருந்தாய்? பிளாக்மெயில் குற்றவாளி கேசில் இவர்களை அடைப்பது நல்லது.
அங்கேயுமா?