வாசகர்கள் கருத்துகள் ( 4 )
வட இந்தியர்கள் தேச ஒற்றுமை தேசப்பற்று மிக்கவர்கள் என்று சங்கிகள் உருட்டுவார்களே,அது இது தானோ?
முதல்ல உன் வீட்டை பார் அப்புறம் பக்கத்து வீட்டில் பார்கலாம். உன் வீடே கேவலமாக இருக்கிறது
எல்லா வண்டிக்கும் கொடி காமிச்சவரையே உட்டு இயக்கச் சொல்லலாம். கையை ஆட்டிக்கிட்டே ஓட்டும்.கேக்கலாம்.
இதற்குப் அதிலாக புதிதாக இளைஞர்களை குறிப்பாக பெண்களையும் , பணிபுரியும் நிலையில் உள்ள மாற்றுத்திறனாளிகளை பணியில் அமர்த்தினால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் . தற்போது பணியில் இருப்பவர்கள் , அவர்கள் துறையில் தங்களது பங்கினை செவவனே செய்யலாம், வந்தே மாதரம்