வாசகர்கள் கருத்துகள் ( 9 )
இதுதானா உங்க டக்கு
இந்த லட்சணத்தில் இருக்கிறது நீதித்துறை.
அப்ப 41 ஆண்டுகளுக்கு முன்பு தண்டனை வழங்கிய நீதிபதிகள் முட்டாள்களா..? இப்ப தண்டனையை ரத்து செய்யும் நீதிபதிகள் மெத்த படித்தவர்களா..? எங்கேயோ ஏதோ தவறு நடக்கிறது.
கவர்னர் கால தாமதம் செய்தது குறித்து நீதி மன்றம் கேள்வி .... அது ஏழு மாதம் ... இப்போ 41 ஆண்டுகள் ... நீதிமன்றம் எங்க போயி மூஞ்சை வெச்சிக்கும் ??
அரசியல்வாதிகளுக்கு சேவை செய்த பின் நேரம் கிடைத்தால் சாமான்ய மக்களுக்கு சேவை கிடைக்கும். அதற்குல் சாமான்ய மனிதர் ஆயுல் முடிந்து விடும்.
சட்டம் தூங்கிக்கொண்டிருந்தது... இவ்வளவு நாள் அந்த நபர் எவ்வளவு அவமான பட்டிருப்பார்...
will d judiciary pay him compensation for wrongful verdict? in d entire life of 41 years how much he may have paid to advocates? now his entire career has spoiled. minimum 5 crores to b paid to him for mental agony.
இந்தனை நாட்கள் அவர் ஜெயிலில் இருந்து இருந்தால். அதற்கு யார் பொறுப்பு?
The title is misleading. He didn't spend 41 years in jail. He was on bail.
மேலும் செய்திகள்
அக்கா கொலை: தம்பிக்கு ஆயுள்
13-Aug-2024