வாசகர்கள் கருத்துகள் ( 5 )
ஜமீன் நீதிபதிகள் ஆயிரம் பேரை நியமிக்கலாம்
இவரால் பாதிக்க பட்ட பெண்கள் இனி எச்சரிக்கையாக இருக்கவேண்டும்
அரசியல் கட்சியின் உறுப்பினருக்குண்டான எல்லா தகுதிகளும் இருப்பதால் இவர் வரும் தேர்தலிலும் போட்டியிடலாம், சிறையில் இருந்தும் போட்டியிடலாம், நாம் அனைவரும் வாக்களிக்க மட்டுமே பிறந்திருக்கிறோம். நாங்கள் எங்கள் கடமையை செவ்வனே செய்வோம், தாங்களும் அதே போன்று மேலும் மேலும் மீதம் இருக்கும் வழக்கிலும் சிக்கி வெளியே வந்து தலை நிமிர்ந்து வாழ்ந்து இந்த நாட்டை அருமையாக வழிநடத்தவேண்டும் என்று இரு கரம் கூப்பி- வேண்டுகிறோம் . வந்தே மாதரம்
சட்டம் ஒரு இருட்டறை மட்டும் அல்ல, சட்டம் அரசியல்வாதிகளுக்கும், பணக்காரர்களுக்கும் வளைந்துகொடுக்கும். இந்த அவலநிலை மாறவேண்டும்.
ஒன்னும் ஆகாது சட்டம் ஏழைக்கு தான் இந்தியாவில்
மேலும் செய்திகள்
நேபாளத்திற்கு அனைத்து உதவிகளும் செய்ய தயார்; பிரதமர் மோடி ஆதரவு
2 hour(s) ago | 2
எதிரிகளுக்கு ஆதரவு தரும் காங்: பாஜ குற்றச்சாட்டு
2 hour(s) ago | 2
5 வாகனங்கள் அடுத்தடுத்து மோதிய விபத்து; குஜராத்தில் 4 பேர் பலி!
3 hour(s) ago | 1
அரட்டை செயலியில் ஆடியோ, வீடியோ அழைப்பு வசதி பிரமாதம்!
8 hour(s) ago | 7