வாசகர்கள் கருத்துகள் ( 34 )
தலிபான் ஆட்சி, இன்னும் விரைவில் இந்தியா முழுவதும்,
மம்தா மமதை உள்ளவர். காட்டாட்சி நடத்துகிறார்.
வடநாட்டில் கடவுளுக்கு பிரச்னை என்றால் மட்டுமே கேள்வி கேட்பர். மனிதனுக்கு பிரச்னை என்றால் ஒருவரும் வருவதில்லை.
பெண்களை அடிக்க கூடாது என்று இவர் அம்மா சொல்லி வளர்க்கவில்லை போல.
கொல்கத்தாவில் ஒரு ஆம்பள கூட இல்ல போலிருக்கு, அதனாலதான் இந்த சம்பவத்தையும் மம்தா ஆட்சியையும் வெடிக்க பாக்குறாங்க ..
இந்த சம்பவத்தில் அந்தப் பெண் கண்டிப்பாக ஒரு இந்துவாகத்தான் இருக்கும். இதே, ஒரு இந்து மற்றொரு இந்து இல்லாதவரை இந்த கொடுமைக்கு உட்படுத்தி இருந்தால் மோடி அரசை சாடியிருப்பார்கள், எதிர்கட்சியினர். ஆனால் இப்போது மௌனம் காக்கின்றனர், மம்தா அரசை ஏதும் சொல்ல தைரியமில்லாமல்...
கொடுங்கோலர்கள் ஆட்சி. போலீஸ் எங்கு சென்றது.
ஒருதனை விட ஒருத்தன் குறைந்தவன் அல்ல. எல்லா அரசியல் கட்சியிலும் ரவுடிகள் உள்ளனர். மாத்தி மாத்தி குற்றம் சொல்லாமல் பிரச்சனையை பெரிதாக்காமல் தீர்வு காண முயலுங்கள்
பாரதிய ஜனதா கட்சி ஆளும் மணிப்பூரை விட உலகத்தில் எங்குமே பெண்களுக்கு அநீதி இழக்க இயலாது அடுத்தவர்களை குறை சொல்வதற்கு முன் தங்களுடைய குறைகள் என்ன என்பதை பார்த்து திருத்திக் கொள்ள வேண்டும் குறை கூறும் தகுதியும் அருகதையும் பாரதிய ஜனதா கட்சிக்கு அதன் தலைவர்களுக்கு அதன் தொண்டர்களுக்கு யாருக்குமே கிடையாது இந்தியாவிலேயே ஒட்டுமொத்த அயோக்கியர்களும் ஒட்டுமொத்தமாக குவிந்துள்ள ஒரே இடம் பாரதிய ஜனதா கட்சி தான்
திமுக அடிமைகளுக்கு மணிப்பூரில் பாஜக ஆட்சி நடக்கிறது.. மத்தியிலும் பாஜக ஆட்சி நடக்கிறது.. இவ்வளவுதான் தெரியும் ... அதே போல மேற்குவங்கத்தில் என்ன பிரச்னை என்பதும் தெரியாது .. இந்திய மேப்பில் மணிப்பூர் எங்கே இருக்கிறது என்று காட்டக்கூடத் தெரியாது .....
vathuttaanyaa.. 200 Rs kku emputtu koovuraan.. parambara uppi
மணிப்பூர் சம்பவத்தை காரணம் காட்டி பேசும் கேசவா...உன் வீட்டில் இப்படி ஒருவன் செய்தால் மணிப்பூர் காரணம் காட்டி அமைதியாக இருந்து விடுவாயா
Sir.. seems like u are the PM of criminology… U are speaking an absolute nonsense bullshit which it totally not in contrast with the news…. If u were standing there would u stop it or u will say to hit them hard and we will accuse BJP… Respect our PM
இதிலெல்லாம் தாலிபானை ஆதரிப்பவர்கள் கருத்துக் கூறக் கூடாது
மணிப்பூரில் நடப்பது அட்டகாசம். முழுவதும் தெரிந்து கொள்ளுங்கள் பிறகு கருத்து சொல்லலாம். அதுவும் கடந்த மௌனசாமி ஆட்சியில் நடந்த அவலங்களைப் பற்றி மேலும் விவரம் தெரிந்து கொள்ள வேண்டும்
என்ன கிறுக்குத்தனமான கருத்து , காட்டுமிராண்டிதனாக ஒருவன் பெண்ணை நடுவீதியில் அடித்து துவைக்கிறான் , இதை கேட்பதற்கு எல்லோருக்கும் உரிமை உண்டு , பிஜேபிகாரனும் கேட்பான். அயோக்கியனுக்கு வக்காலத்து வாங்குபவனும் அயோக்கியனே .
எல்லா ஊரிலும் அரசியல் சுக வாசிகளின் அட்டகாசம் தாங்க முடியாமல் உள்ளது. சாமானிய மனிதர்களுக்கு நீதி சுதந்திரம். எட்டக்கணி
மேலும் செய்திகள்
வரைபடத்தில் கூட பாகிஸ்தான் இருக்காது: ராணுவ தளபதி எச்சரிக்கை
2 hour(s) ago | 9
உலகளாவிய ஒத்துழைப்பு அவசியம்; நிர்மலா சீதாராமன் அழைப்பு
7 hour(s) ago
ஜடேஜா, ஜூரெல் சதம்; இந்திய அணி ரன் குவிப்பு
7 hour(s) ago