வாசகர்கள் கருத்துகள் ( 19 )
தீயமுக : ஸ்டிக்கர் ஆர்டர் குடுத்தாச்சா?. அப்புறம் ஒன்னு உட்டுடுச்சு ரெண்டு விட்டுடுச்சுனு சொல்லக்கூடாது.
மத்திய அரசின் நேரடி செயல்பாடு மற்றும் நேரடி கண்காணிப்பு இருந்தால் மட்டுமே இது தமிழ்நாட்டில் சாத்தியம்.இல்லை எனில் இது தேவை இல்லை
மழைநீர் சேகரிக்க பத்து லட்சம் இடங்களில் தடுப்பணைகள் கட்டுவது அதானிக்கு கான்ட்ராக்ட் கொடுக்கத் தானே!
ஒஹோ அம்பானியின் மகன் திருட்டு திராவிட கொள்ளைக்கார தலைவரை சந்தித்தது கமிஷன் வாங்கத்தான் என்பதை கொத்தடிமை வேணுகோபாலின் கருத்து சொல்கிறதா?
உங்களுக்கெல்லாம் அல்ல புத்தியே இருக்காதா
அதானி மகன் திராவிட இளவரசரை சந்தித்தது எதற்கு? கமிஷன் கொடுக்கவா?
எல்லா புகழும் மோடிக்கு என்று இல்லாமல் இந்த நீர் சேமிப்பு எந்த அமைச்சகத்தின் கீழ் வருகிறதோ அவரை முன்னிலை படுத்தி நதி நீர் பங்கீடு சேமிப்பு அனைத்தும் ஒழுங்கு படுத்த வேண்டும், வெறும் அறிவிப்பு ரிப்பன் வெட்டுதல் போதாது
இந்த திட்டங்களை மத்திய அரசே செயல் படுத்தினால் மாநில அரசு கமிஷன் கொள்ளையை தடுக்கலாம்.
லேட்டா வந்தாலும் சரியாக வந்துள்ளது.
இந்த திட்டம் மாநில அரசு மூலம் செயல்படுத்த முற்பட்டால், தமிழக எம்எல்ஏ, கவுன்சிலர்கள் மேலும் செழிப்படைவார்கள். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் அடித்த கொள்ளைகளுக்கு இது கொசுறு போல இருக்கும்.
காவிரி தண்ணீரை சேமித்து வைக்கும் திட்டத்தை முதலில் பரிசீலனை செய்யட்டும்.
எங்க திருட்டு திராவிடர்களுக்கு கையரிப்பு ஜாஸ்தி. என்ன செய்வது ?? எல்லா திட்டங்களிலும் கமிஷன் பெறாமல் தூக்கம் வராதே?
ஏற்கனவே மத்திய அரசு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை கொண்டு வந்தது. இதில் மாநில ஆட்சியாளர்களின் கமிஷன் காரணமாக, போடப்பட்ட சாலைகள் குறுகிய காலத்திற்குள் பல இடங்களில் பல் அளிக்கிறது. எனவே மழைநீர் சேகரிப்பு திட்டம் போன்ற திட்டம் எதுவாக இருப்பினும், கமிஷன் இல்லாமல் திட்டம் நிறைவேறுகிறதா என்பது மத்திய அரசால் கண்காணிக்கப்பட வேண்டும்.