வாசகர்கள் கருத்துகள் ( 8 )
சமையல் செய்பவன் சமையல் முடிந்தவுடன் சுவை பார்த்திருக்க வேண்டும். அவன் சாப்டறதுன்னா ருசி பார்த்திருப்பன்.
எல்லோரும் அவசரப்பட்டு கருத்துக்கள் சொல்ல வேண்டாம். தவறுதலாக கூட நடக்க வாய்ப்பு உள்ளது. நம் வீட்டில் ஒரு நாள் இது நடக்கலாம், நாமே கை தவறுதலாக செய்து இருக்கலாம்.... தவறு செய்யாத மனிதன் இல்லை.... நடந்தது திருப்பி நடக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
ஒருவருக்கு இருவருக்கு ஏன் பத்து பேருக்கு கூட கை தவறுதலாக போடலாம். எல்லா மாணவர்களுக்கு என்றால் எப்படி. ?
போச்சு , இங்க திருட்டு மாடலுக்கு சொல்லிக் கொடுத்திட்டீக்களா ?
ஏற்கனவே ஒரு மேற்கு வங்காளம் நியூஸ்ல இப்படித்தான் திமுகவ இழுத்தீங்க. இந்த நியூஸ்லையும் இழுத்துட்டீங்க
மாணவர்கள் உடல் நலத்தில் விளையாட்டா? என்ன செய்கிறார் மாநில காங்கிரஸ் முதல்வர்?
பருப்பு பொடிக்கும் மிளகாய் பொடிக்கும் வித்தியாசம் தெரியாதவர்கள் சமைத்தால் இப்படி தான் இருக்கும்
பாவம் குழந்தைகள். அரசியல் வாதிகளால் பள்ளி ஆசிரியர்கள் மூலம் பழி வாங்க படுகிறார்கள்
மேலும் செய்திகள்
ஆயிரக்கணக்கானோர் உயிர் காத்த கேரள போலீசின் ரத்த வங்கி சேவை
21 minutes ago
விஜயதசமி சிலம்பு சண்டை ஆந்திராவில் இருவர் பலி
32 minutes ago