வாசகர்கள் கருத்துகள் ( 10 )
குஜராத்திலேயே கொஞ்சம் கொஞ்சமா ஆல்கஹால் கிடைக்க ஆரம்பிச்சாச்சு.
ஜல்ஜீவன் ஜிந்தாபாத்...
இங்கே பாருங்க மோடி அவர்களே நீங்க சொல்றது எல்லாம் சரிதான், அதற்காக நீங்கள் என்ன செய்தீர்கள் வெறும் ஏச்சு பேச்சு வேண்டாம். நான் உங்கள் பதவியில் இருந்திருந்தால் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஊழல் அம்பலப்படுத்தி அவரை பதவியில் நீக்கிவிட்டு இந்திய குடியுரிமையை பறித்திருப்பேன் அவ்வளவு மோசமான இந்திய எதிர்ப்பு ஆளாக இந்திய நாட்டு மக்களுக்கு பணி செய்ய லாயக்கில்லாத ஒரு கேவல முதல்வராக இருப்பதால்???அப்படி ஏன் செய்யவில்லை????
டில்லியில் தண்ணீர் இல்லை என்று பிரதமருக்கு தெரிய 10 வருடம் ஆகி விட்டது. இனாம் தருவது தவறு என்று சொல்லும் மத்திய அரசு இப்போது டெல்லியில் வாரி வழங்குது எந்த வகையில் சரி. எல்லாம் நாற்காலி செய்யும் மோகம்.
நடுத்தர வர்க்கத்தினரே முதுகெலும்பு என்று நீங்கள் கூறியது போல், வருமான வரி என்ற பெயரில் நாங்கள் உழைத்து சம்பாதித்த பணத்தை தின்று முதுகெலும்பை உடைக்கிறீர்கள்..... தேர்தல் பிரச்சாரத்தின் போது எங்களை மேற்கோள் காட்டி மற்ற நடுத்தர மக்களுக்கு நீங்கள் என்ன செய்தீர்கள்?
இதே நிலை தான் புதுவையில் சாராயம் பெருக்கெடுத்து ஓடுது புதுவையில் இருந்து தினமும் மது கடத்தல் சட்ட்டம் இருக்கிறது செயல்பாடு தான் இல்லை இங்கும் மத்திய ரசின் சட்டங்களான வாடகை ஆட்டம் கலவி உரிமை சட்டம் லோகிபோல் லோக் அயுக்த உச்ச நீதிமன்ற உத்திரவு இட்டும் செய் யல்படவில்லை ஊடகங்களும் கண்டு கொள்வதில்லை மத்திய உள்துறை பணி என்ன என்று தெரியாமல் கண் கண்டிக்காமல் ஒசலும் நில அபகரிப்பு தொடர்கிறது அதுவும் தேர்தெடுத்த நபர்கள் சிண்டிகேட் வைத்து செய்யப்படுகின்றனர் அதிகாரிகள் அதற்கு துணை புதுவையை சுற்றிஎல்லா சட்டமும் நிறைவேற்றி வி ட்டார்கள் புதுவையில் இல்லை என் பஞ்சாயத்து தேர்தல் கூட வைக்க மத்திய என் என்று கேள்வி கேட்க முன் வ றவில்லை அனால் 3 சட்ட சபை நபரை மட்டும் தேர்தெடுக்க முன் வருகிறது புதுவை கேட்பாரற்று அரசு செயல்படுகிறது
What we can understand from this is that it is politics that prevents people getting water. Being the capital of India and people wish to elect a Non BJP, this what will happen. Hope everyone understand this and elect BJP this time.
இதற்க்கு நீங்கள்தான் காரணம். இந்தியா குடிமகன் எல்லோருக்கும் நீங்கள்தான் பொறுப்பு.
தலைநகரிலேயே மாநிலத் தலைமையைப் பார்த்தே வாக்களிக்கின்றனர். பாரதீய ஜனதா டெல்லியில் உள்ளூர் தலைமையை வளர்க்கத் தவறிவிட்டது.
டுமீலு நாட்டுல கூட நீங்க இப்படி பேசல .... நல்லவரே ...... வல்லவரே ......