வாசகர்கள் கருத்துகள் ( 13 )
How about your urdu which is being taught in TN.Government schools. Why theres discrimination
மூன்றாவது மொழிப்பாடமாக ஹிந்தியை கொண்டுவரத்தான் எதிர்ப்பே தவிர ஹிந்தி மொழிக்கு எதிராகவோ அல்லது ஹிந்தி பேசுபவர்களுக்கு எதிராகவோ தமிழ்நாடு இல்லை, ஹிந்தி திணிப்பைதான் தமிழ்நாடு எதிர்க்கிறது ஹிந்தி மட்டுமல்ல எந்தமொழியையும் கற்றுக்கொள்ளலாம் தமிழ்நாட்டில், நம் மாநிலத்தில் ஹிந்தி பேசும் வடமாநிலத்து சகோதரர்கள் அமைதியாக வேலை செய்து வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்
மக்களிடம் கேட்காமல் முடிவெடுக்க ஒரு வரி வாங்கும் அரசுக்கு எந்த அதிகாரமும் இல்லை. மக்கள் தான் கேட்பதை கொடுக்கத்தான் வரிகட்டுகின்றனர். பொதுவில் மக்கள் கருத்தை மொதல்ல கேள். கல்வி மந்திரி மவனே ஹிந்தி ப்ரென்ச் படிக்கும்போது நாங்க வேறுவழியில்லாமல் அரசு பள்ளியில் தமிழை மட்டும் எதுக்கு படிக்கணும்?
அரசு பள்ளிகளில் உருது கற்றுக்கொடுப்பதை நீ தட்டிக்கேட்கவில்லை? உருது தமிழக ஹிந்து மக்களின் மொழியா? தமிழ் மட்டுமே தாய் மொழியாக கொண்ட ஹிந்துக்களின் வரியில் இயங்கும் அரசு உள்ள தமிழகத்தில் அவர்களின் மொழியாக இல்லாத உருதை அரசு பள்ளிகளில் ஏன் கற்றுக் கொடுக்கிறது? வரி கட்டும் ஹிந்துக்கள் மீது உருது திணிப்பு ஏன்?
சில சமயம் திமுக பிஜேபியின் இரண்டாவது அணியாக செயல்படுகிறதோ என்ற சந்தேகமும் வருகிறது. சனாதானம் பற்றி உதயநிதி பேசியதற்காக காங்கிரஸ் சட்டீஸ்கர் மாநில சட்டசபை தேர்தலை இழந்தது. அனைத்து கருத்துக்கணிப்புகளும் காங்கிரசின் சாதகமாக இருந்தாலும் கடைசி நேரத்தில் உதயநிதி பேசிய சனாதான எதிர்ப்பு பேச்சால் மட்டுமே காங்கிரஸ் ஓட்டு குறைந்து, பிஜேபி வெற்றி பெற்றது. ஏற்கனவே கடும் தோழி முகத்தில் உள்ள காங்கிரசிற்கு, இந்த இந்தி எதிர்ப்பால் காங்கிரசு இன்னும் அதள பாதாளத்திற்கு செல்லும்.
காங்கிரஸில் ஒரு மானஸ்தர் இருக்கிறார். அவர் ஜகத் குருவின் சிவராத்திரி விழாவில் கோயம்பத்தூரில் கலந்து கொண்டிருக்கிறார். அதற்காக காங்கிரஸில் சிலபேர் அவருக்கு கண்டனம் தெரிவித்து இருக்கிறார்கள். அந்த மனிதர் அதற்கு நான் பிறவியில் ஹிந்து ,அதனால் ஹிந்துவாக வாழ்ந்து ஹிந்துவாக சாக விரும்புகிறேன் என்று பதில் கொடுத்திருக்கிறார். அவர் பெயர் D.K. சிவகுமார் ,கர்நாடகத்தின் துணை முதல்வர்.
சூப்பர் ...
ஶ்டாலின் கூறியபடி இரு மொழி கொள்கை போதும் என்றால், தமிழ், ஆங்கிலம் அல்லாத இந்தி பேசும் கூட்டணியிலிருந்து உடனே வெளியேற வேண்டும். மற்ற மொழி பேசும் மாநிலங்கள், கட்சிகள் திமுகவை உதற வேண்டும்.
ப ஜெ க இன்னும் அதிக இடங்களில் வெல்லும். பொய் பிரச்சாரம் மெல்ல செத்து மடியும்.
நாங்க யாரு? மம்தாவிடம் பெங்காலி பேசின மாதிரி போஜ்புரியில் பிஹாரில் பேசி லல்லுவுக்கு ஆதாரவு கொடுத்து சமூக நீதி, சமத்துவம், ரியர், கருணா,அண்ணா, அம்பேகர், ஜின்னா, சுயாட்சி, ஜனநாயகம், திராவிடம், முடியலைஆகியவற்றை காப்பாற்றி சனாதனத்தை ஒழித்து பிஜேபியை மறுபடி ஜெயிக்க வைத்து காங்கிரசுக்கு முடிவு கட்டுவோம்.
என் அன்பு தங்கையை யும் ஆசை மச்சானையும் திகார் சிறையில் வைத்த கான் கிராசை இந்தியாவில் இருந்து துடைத்தெறியும் வரை ஓய மாட்டேன்...நான் யாரு அவரு பெற் பிள்ளையாக்கும்...
ஹிந்தி எதிர்ப்பு எதிர்பாரத்த அளவு எடுபடவில்லை. இரண்டாம், மூன்றாம் நகரங்களிலும் பிள்ளைகள் ஹிந்தி படிக்கிறார்கள். அதனால் நேற்றிலிருந்து அதை சமஸ்கிரத எதிர்ப்பாக மாற்றி விட்டானுக. அது பிராமண பாஷை என்று இவர்கள் நினைப்பு., அதனால் ஆதரவு கூடும் என்று அல்ப்ப ஆசை.
இந்தி படிச்சு போரியா