வாசகர்கள் கருத்துகள் ( 33 )
பிஜேபி பாமக மதவாதக் கட்சிகளா? சகிப்புத் தன்மையும் புரிந்துணர்வமுள்ள மதம் ஹிந்துமதமென்று கடந்த அனைத்துலக ஹிந்து மாநாட்டுக் கருத்தரங்கில் முன்னாள் தாய்லாந்து பிரதமர் ஹிந்துமதத்தை பிரகடனமா அறிவித்ததை மறந்தீர்போலும்இந்துக்கள் வீடு வீடாகச் சென்று பொய்ப் பிரச்சாரம் செய்வதில்லை பிரச்சாரம் செய்து மதத்திற்கு ஆட்கள் சேர்ப்பதில்ல. இவ்வளவுக் காலமாக அப்படித்தான் இருந்தார்கள்? அதாவது தூங்கி கொண்டிருந்தார்கள் .மேலும் பாமக சாதிக் கட்சியாக செயல்படுகின்றார்கள். அவர்களை மதவாதக் கட்சி என்று சொல்கின்றீர்களா? அப்படியே வைத்துக் கொண்டாலும் நல்ல நோக்கத்திற்காக நடத்தப்படும் நாட்டிற்க்கு ஏன் அழைப்பில்லை
பிஜேபி பா ம க மதவாதக் கட்சிகளா? இத்தனை நாளாக
"பீஹாரிலும் ஊழல் நடக்குது, தமிழகத்திலும் ஊழல் நடக்குது . ஏன் தமிழகத்தில் மட்டும் ஊழல் நடக்கக் கூடாது தடுக்கவேண்டுமென்று சொல்கின்றீர்களா? இந்த உயர்ந்த போதனையை யார் உங்களுக்கு சொல்லிக் கொடுத்தார்கள் தலைவனே இப்படியென்றால் தொண்டர்கள் எப்படி ?கேட்பதற்க்கே நன்றாகயில்லையே
இப்போ பிரசாந்த் ஸ்வாமி மதுவிலக்கை நீக்குவோம் என்று வாக்குறுதி கொடுத்து பிரச்சாரம் செய்கிறார். பிஹாரில் ?
இந்த மாநாடு காரணம் காட்டி, எல்லா கடைகளிலும், இவரது கட்சி வசூலில் இறங்கும்.
இவர் நடத்தப்போவது மாநாடல்ல. நாடகம். இவர் ஆளும் திமுக கூட்டணியில் இருந்து கொண்டு யாரிடம் கோரிக்கையை வைக்கிறார்? மக்கள் எதுவும் புரியாதவர்கள் என்று நினைக்கிறார். திமுக அதிமுக இரண்டு கட்சிகளும் மது விலக்கு பரிபூரணமாக அமல் படுத்த விரும்பாத திராவிட கட்சிகள். பீகார் மாநிலத்தில், மக்கள் படும் அனைத்து கஷ்டங்கள், மதுவால் என உணர்ந்து, முதல்வர் திரு நிதீஷ் குமார், பூரண மதுவிலக்கு அமல் படுத்த உத்தரவு பிறப்பித்தார். கள்ளச்சாராய மரணங்கள் பல நடந்தது. ஆனால் திரு நிதீஷ் குமார் அவர்கள் கள்ள சாராயம் குடித்து மரணங்கள் நிகழ்ந்தால் நிவாரணம் எதுவும் அரசு தராது.சாராயம் குடிக்கக் கூடாது என்று சட்டம் இயற்றப்பட்டது. அதை மீறி குடித்தால் மரணங்கள் நிகழ்ந்தால் அரசு பொறுப்பு ஏற்க முடியாது என்று அறிவித்தார். இப்போது பீகார் வளர்ச்சி நோக்கி. ஆனால் தமிழ் நாட்டில் கள்ள சாராயம் குடித்து இறந்தால் அன்றே குடும்பத்துக்கு 10 லட்சம் ரூபாய் நிவாரணம். இவர் உண்மையிலேயே மதுவிலக்கு வேண்டும் என்று நினைத்தால், டாஸ்மாக் கடை முன் ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும். பூனை மது விலக்குக்கு எந்த கட்சி உறுதி அளிக்கிறதோ, அந்த கட்சியுடன் மட்டுமே கூட்டணி என்று அறிவிக்க வேண்டும். செய்வாரா வி சி க தலைவர்?
அப்போ இத்தினி வருசமா டீம்காவுக்காக பண்ணினதெல்லாம் ?
அந்த எம்பி கனிமொழி அவர்களிடம் கேட்கலாமே கூட்டணி கட்சி என்ற முறையில். மதுவால் இளம் விதவைகள் என்று போலிநாடகம் நடத்தினார்... அன்றெல்லாம் அய்யா நீங்கள் உறக்கத்தில் இருந்தீர்களா ...
திமுக தலைவர்களை வெச்சுசெஞ்சு பாடம் எடுத்த நிதிஷ்குமாருக்கு ஆதரவாக கருத்து தெரிவிப்பது, திருமாலின் அரசியல் நிலைப்பாடு மாற்றமா என்று கூட யோசிக்க தோணுகிறது
இதெல்லாம் வெறும் அரசியலுக்காக. அடுத்த முறை திமுகவிடம் அதிக தொகுதிகள் கேட்பதற்காக, அதிமுகவுடன் சற்று நெருக்கமாக இருப்பதாக காட்டிக் கொள்வது திமுகவுக்கு மென்மையான எதிர்ப்பு கொடுப்பது எல்லாம்..... பெரும்பான்மையான டாஸ்மார்க் சப்ளை திமுக குடும்பம் கட்சி அரசியல்வாதிகள் பெயரில் நடத்தும் மது ஆலைகளில் இருந்து தான் வருகிறது.
நீயே ஒரு மதவாதி சாதியவாதி .....உனக்கு பொழப்பு வேணும் அதனால உருட்டு முட்டு கொடுக்க