வாசகர்கள் கருத்துகள் ( 3 )
இரண்டு லாரி தண்ணி அனுப்ப கூட முதல்வர் உத்தரவு போடனுமாடா? நீ எதுக்கு மந்திரிய இருக்க?
சிறையில் இருந்தாலும் முதல்வருக்கான அதிகாரம் குறையாது என்று இந்திய பணநாயகம் சாரி இந்திய ஜனநாயகம் நிரூபித்துள்ளது
இதிலிருந்து என்னதெரிகின்றது புரிகின்றது என்றால் கெஜ்ரிவால் சொல்லாமல் ஒரு காரியம் டெல்லியில் நடப்பதில்லை ஆக மதுபான கொள்கையின் படி இலஞ்சம் கைமாறியிருக்கிறது என்பதும் கெஜ்ரிவாலின் உத்தரவுப்படியே அமலாக்கத்துறை வாழ்க