வாசகர்கள் கருத்துகள் ( 48 )
பாவம் பப்பு 200 க்கு திண்டாட்டம்
இது என்ன அநியாயம்.... 200 ரூபாய் அபராதம் கட்ட..... பப்பு எங்கே போவார்.... அய்யோ பாவம்..... இதெல்லாம் பிஜெபி கட்சியின் பழிவாங்கும் செயல் என்று..... நம்ம அடிமைகள் கூவுவார்கள் பாருங்கள்!!!!
ராவுலு என்ன திமுக ஊ பி யா 200 ரூபாய் அபராதம் போடுவதற்கு. இதற்கு மேலும் அசிங்கம் படுத்த வேண்டாம். கோர்ட் கேவலப்படுத்தி தண்டித்து விட்டது என்று நினைக்கிறேன்.
ஐயோ அபராதம் ரூ 200 கோடி இருந்தால் தான் அவருடைய லெவெலுக்கு மதிப்பு இப்படி அவரை பிச்சைக்கார லெவெலுக்கு கொண்டு வந்த லக்னோ கோர்ட்டை நான் வன்மையாக கண்டிக்கின்றேன்
முதலில் இவர் இந்திய ப்ரஜெயா இல்லையானு கண்டுபிடிச்சி சொல்லுங்க சார் ப்ளீஸ்.
ஏப்ரல் மாதத்திற்கு தள்ளி வைப்பு எப்படியும் சாவதெற்க்குள் தீர்ப்பு வழங்கி விடலாம்
எவனையும் கமெண்டுல காணோம்..
இப்படி அபராதம் போட்டா மைனர் 1 லட்சம் கட்டி அட்வான்ஸ் புக்கிங்குல கோர்ட்டுல ஆஜராகுவதிலிருந்து எஸ்கெப்பு ஆகுவாரே. நல்ல சட்டம். நல்ல வக்கீல்கள், நல்ல நீதிபதிகள்.. நல்ல நாடு.. நல்ல மக்கள். நாசமாப்போக...
வெட்கப்படனும்
கொலிஜியம் முறை இந்தியாவின் சாபக்கேடு.
மேலும் செய்திகள்
'மாஜி' அமைச்சர் மீதான அவதுாறு வழக்கு ஒத்திவைப்பு
15-Feb-2025