வாசகர்கள் கருத்துகள் ( 36 )
போடா பி உண்டி சாங்கி ஓரமா பொய் கதறி
நாட்டின் பாதுகாப்பில் நிதிஷ் குமார் அவர்களுக்கு அக்கறை இல்லை என்பதையே காட்டுகிறது ......
இதுதான் ஆரம்பம் . அவரவர்கள் நினைத்ததை நடத்தியே முடக்கும் , முடிக்கும் சம்பவங்கள் தொடக்கம் . இனி யார் மீதும் எந்த ஒரு குற்ற நடவடிக்கையும் எடுக்கவும் முடியாது . அடுத்த ஆப்பு ஜி எஸ் டி கும் வரும், அவர்கள் மக்களின் சார்பாக உடன் இருந்தாலும் , மக்களின் உணர்வுகளை வெளிப்படுத்த , அதையும் நிறைவேற்ற வேண்டிய தருணமும் வரும் . நல்லது நடந்தால் நல்லது . வந்தே மாதரம்
Not Only Army BUT Implement Contract Jobs to All only Minm Wages from Labourer to President-2times Jobs to UnEmployeds. Provide Compulsory ReEmployment to all Army Contract Staff. BAN ReEmployment to All Pensioners
அக்னிபாத். .இளைய சமுதாயம் தறி கெட்டு போக கூடாது என்பதற்காக உருவாக்க பட்டது. . . .போதை..போக்கிரி இந்தியா வேண்டாம். . நிலையான நிம்மதியான இந்திய குடும்பமாக இருக்க வேண்டும் . . .ஜெய்ஹிந்த்
Agneepath இல்லாம தானே நீ வந்த நீ தறி கெட்டு போயிட்டியா ?
இந்தியா முன்னேற கூடாது னு கஙகனம் கட்டி. . .அலை கிற கூட்டனிக்கு போய்ட வேண்டியது தான. . . .ஒரு மாநில முதல்வராக இருக்கும் நீங்க . . இப்படி தரம் கெட்டு பேசுறீங்க
கிளம்பிட்டாங்கய்யா, கிளம்பிட்டாங்க! இனிமேல் தான் இருக்கு. இது வெறும் டிரைலர் தான், மெயின் பிக்சர் இனிமேல் தான் என்று மோடி அவர்கள் தேர்தல் பரப்புரையில் சொன்னாரே, இது தானா அது?
நல்ல திட்டம் அக்னிபத் . நிதிஷ் தேவை இல்லாமல் பிரச்சனை செய்கிறார்.
வேலை கிடைக்காமல் லடசக்கணக்கான இளைஞர்கள் தவிக்கின்றனர். இவர்களை அமைதி மார்க்கத்தினரும், போதை கும்பலும் தவறு செய்ய பயன்படுத்துகின்றனர். இதை தடுக்க ஒரு திட்டத்துடன், போலீஸூக்கு ஹோம்கார்ட்ஸ் போல ராணுவத்திற்கு அக்னிபத் என்பது போல இளைஞர்களை தயார் படுத்த முயற்சி செய்துள்ளது மோடி அரசு. குறிப்பிட்ட காலத்தில் திறமையாக செயல்படுபவர்களை ராணுவத்தில் இணைப்பது தான் குறிக்கோள். அகனிபத் வீரர்களை ராணுவ வீரனாக பணியமர்த்த எதிரிக்கட்சிகள் கோருவது வஷமத்தனம். அப்படி ராணுவத்தில் சேர்வதானால் நேரடியாக ராணுவத்திற்கு முயற்சி செய்ய சொல்லலாமே. இளைஞர்களிடம் சில பல குறைகள் இருந்தாலும் அக்னிபத்தில் செர்க்கின்றனர். இளைஞர்கள் கெட்டு குட்டிச்சுவராக கூடாது என்று திட்டம் ஆரம்பித்தால் இராணுவத்தை நாசமாக்கும் விதமாக திரித்து பேசும் கபட ஆசாமிகளை திருத்த முடியாது
நிதிஷ் மற்றும் சந்திர பாபு இருவரும் நம்பிக்கை துரோக, சுயநல , ஊழல் வாதிகள்
மேலும் செய்திகள்
எதிரிகளுக்கு ஆதரவு தரும் காங்: பாஜ குற்றச்சாட்டு
1 hour(s) ago | 2
5 வாகனங்கள் அடுத்தடுத்து மோதிய விபத்து; குஜராத்தில் 4 பேர் பலி!
2 hour(s) ago | 1
அரட்டை செயலியில் ஆடியோ, வீடியோ அழைப்பு வசதி பிரமாதம்!
7 hour(s) ago | 7