வாசகர்கள் கருத்துகள் ( 6 )
30 கட்சிகள், மிஸ்ஸியனிரிஸ், ஜிகாடிஸ், வெளிநாட்டு சக்திகள், காங்கிரஸ் சமாஜ்வாடி கட்சிகள் சொன்ன பொய்கள், மாதம் 8500, SC ST சலுகைகள் ரத்து etc etc சொல்லி 230 இதில் இவர்கள் வெட்கமே இல்லாமல் கொண்டாடிக்கொண்டு இருக்கிறார்கள். ஆனால் சிங்கம் பிஜேபி தனி கட்சியாக 242, my hearty congratulation to பிஜேபி. பார்லிமென்ட் கேன்டீனில் பஜ்ஜி டீ ரெடி இங்கிருந்து செல்லும் 40 ஆட்களுக்கு.
இந்த தேர்தலில் முற்றிலும் தோற்றவர்கள் இ. ந். டி. கூட்டணிக்கு வோட்டளித்த மக்களே.
மாதம் எட்டாயிரம் என்ற வெற்று தேர்தல் அறிக்கைக்கு ஏமாந்தார்கள்.
எப்போ வாக்காளர்கள் பணம் பெற்று வாக்களிக்கிறார்களோ, இனி யாருக்கும் ஒரு துளி உதவி கூட செய்வதில்லை என்ற முடிவுக்கு வந்து விட்டேன். அவர்கள கை நீட்டி சத்தியம் செய்து காசு வாங்கி கொண்ட கட்சியிடம் உதவி பெற்று கொள்ளட்டும். கூடியவிரைவில் பிஜேபி தனி பெரும்பான்மை கட்சி ஆட்சி என்ற அறிவிப்பு வரும், வரவேண்டும்.
நாட்டை திவாலாக்குவது இலவசம் தான். பணத்தை சம்பாதிக்கிற, நிலையான, ஊழலற்ற, நேர்மையான பாஜக தான் நல்வாழ்விற்கான ஆட்சி தரும் என்று பாமரர்களுக்கு புரிவதில்லை. மாதம் எட்டாயிரம் டகா டக் டகா டக் டகா டக் என்ற வெற்று தேர்தல் அறிக்கைக்கு ஏமாந்தார்கள்
பாமரர்களுக்கு புரியவில்லை என்பது உண்மை, அதை சரி செய்ய விபரம் அறிந்த படித்தவர்கள் ஏன் வாக்களிக்க வரவில்லை? நாடு முழுவதும் 90 சதவீதம் வாக்கு பதிவு நடந்திருந்தால் மோடிஜி யின் 400 கணவு நிஜமாயிருக்கும். இன்டி கூட்டணி அமைதி ஆக இருந்திருக்கும். தநாவில் 40 அண்ணாமலையாரே வெற்றி பெற்று இருப்பார்
மேலும் செய்திகள்
இந்தியா - பிரிட்டன் கூட்டு கடற்பயிற்சி இன்று துவங்கியது
1 hour(s) ago | 1
நேபாளத்திற்கு அனைத்து உதவிகளும் செய்ய தயார்; பிரதமர் மோடி ஆதரவு
2 hour(s) ago | 2
எதிரிகளுக்கு ஆதரவு தரும் காங்: பாஜ குற்றச்சாட்டு
3 hour(s) ago | 3
5 வாகனங்கள் அடுத்தடுத்து மோதிய விபத்து; குஜராத்தில் 4 பேர் பலி!
4 hour(s) ago | 1
அரட்டை செயலியில் ஆடியோ, வீடியோ அழைப்பு வசதி பிரமாதம்!
9 hour(s) ago | 7