உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அரசு பணிகளில் பழங்குடியினர் நேரடியாக சேர்க்க நடவடிக்கை 

அரசு பணிகளில் பழங்குடியினர் நேரடியாக சேர்க்க நடவடிக்கை 

 பழங்குடியினர் நல துறைக்கு உட்பட்ட பள்ளி, கல்லுாரிகளில் படிக்கும் 3,67,281 மாணவ - மாணவியருக்கு ஊக்கத்தொகை வழங்க, கடந்த ஆண்டை போலவே 120 கோடி ரூபாய் ஒதுக்கீடு வனப்பகுதியில் வசிக்கும் பழங்குடியினர் சமூகத்தின் 12 உட்பிரிவை சேர்ந்தோருக்கு, சத்தான உணவு வழங்க 120 கோடி ரூபாய் ஒதுக்கீடு இந்த நிதி ஆண்டில் 78 பழங்குடியினர் குடியிருப்பு பள்ளிகளில், ஏழாம் வகுப்பு துவங்கப்படும். சாம்ராஜ்நகர், குடகு, மைசூரில் ஐந்து பழங்குடியினர் குடியிருப்பு பள்ளிகளில் 10ம் வகுப்பு வரை உள்ளது. பி.யு.சி., வரை தரம் உயர்த்தப்படும் பழங்குடியினர் சமூக மாணவர்களுக்காக புதிதாக 20 விடுதிகள் துவங்கப்படும் சோலிகா, ஹலசா, ஜெனுகுருபா, கவுடலு, சித்தி, குடியா, மலேகுடியா, காடுகுருபா, இருளர், கோரகா, பெட்டகுருபா, எரவா, பனியா ஆகிய சமூகத்தை சேர்ந்த பழங்குடியினருக்கு அடிப்படை வசதிகளான மின்சாரம், சாலை, குடிநீர் உள்ளிட்டவைக்கு 200 கோடி ரூபாய் ஒதுக்கீடு சோலிகா, ஹலசா, ஜெனுகுருபா, கவுடலு, சித்தி, குடியா, மலேகுடியா, காடுகுருபா, இருளர், கோரகா, பெட்டகுருபா, எரவா, பனியா ஆகிய 13 பழங்குடியின சமூகத்தினரை, அரசு பணியில் நேரடியாக சேர்க்க நடவடிக்கை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை