வாசகர்கள் கருத்துகள் ( 6 )
நீதிமன்றத்திற்கு வேறு வேலையே இல்லை இது போல வெட்டி கேஸ்களுக்கு முன்னுரிமை கொடுத்து மாங்கு மாங்கு என விசாரணை செய்கிறது,
நீட் தேர்வுக்கு முன் தனியார் கோடியில் நன்கொடை பெற்ற போது, பொது நலம் உதிக்கவில்லை. நீட் தேர்வை ரத்து செய்ய கோரும் அரசிடம் அறிமுகம் இல்லாமல், வழக்கறிஞரிடம் அறிமுகம் ஆகும் மாணவ அமைப்பினர் யார்? மாற்று ஏற்பாடு கருத்து என்ன? ஏலம், குலுக்கல், விருப்பம் போல் தேர்வு. இதற்கு பதில் அளிக்காமல் NTA இருப்பது நல்லது. இவ்வாறு பொது மக்கள் கோடி வழக்கு தொடர முடியும். நிர்வாகம் 24×7 பணி செய்தாலும் வழக்கறிஞர்களை வெல்ல முடியாது. நீதிமன்றம் சட்ட விதி மீறலை நிவர்த்தி செய்யும் இடம். திராவிடம் கூறும் சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பது தவறு. குற்றவாளிகள் மட்டும் தான் சட்டம் முன் சமம் என்கின்றனர் பெரியோர்கள்.
கூடுதலாக நாலு பேர் குதித்தால் நீதிமன்றம் என்ன உடனே தடை செய்து விடுமா? நீட்டை நீக்குவது சாத்தியமில்லாத ஒன்று. தீம்க்கா கல்வித்தந்தைகள் நடந்தும் மருத்துவக்கல்லூரிகளில் இலவசமாக இடம் கொடுத்தால் நீட் தேவையில்லை என்று சொல்ல வாய்ப்பு இருக்கிறது.
கோர்ட் உத்தரவின் அடிப்படையில் தான் கருணை மதிப்பெண்கள் அளிக்கப்பட்டது. பத்து லட்சம் பேருக்கு மேல் தேர்வெழுதும்போது ஒரே மதிப்பெண்ணை பலர் பெறுவது இயற்கையே.
எதிர் கட்சிகளின் சதி ...
தேவையில்லாமல் மாணவர்களின் படிப்பில், படிப்பு விஷயத்தில் தலையிடுவதில் இருந்து அரசியல்வாதிகள் ஒதுங்கி இருக்க வேண்டும். அது நாட்டுக்கு நன்மை பயக்கும். அரசியல்வாதிகளுக்கும் நன்மை பயக்கும்.
மேலும் செய்திகள்
வரைபடத்தில் கூட பாகிஸ்தான் இருக்காது: ராணுவ தளபதி எச்சரிக்கை
1 hour(s) ago | 4
உலகளாவிய ஒத்துழைப்பு அவசியம்; நிர்மலா சீதாராமன் அழைப்பு
6 hour(s) ago
ஜடேஜா, ஜூரெல் சதம்; இந்திய அணி ரன் குவிப்பு
6 hour(s) ago