வாசகர்கள் கருத்துகள் ( 2 )
கூடி?? தம்பிடிக்கு பிரயஜோனம் இல்லப்பு.
இனி பார்க்கவே கூடாது என்று நினைத்தால் இனி பார்த்தே ஆகவேண்டிய ஒரு இல்லை, நினைக்கவே கூடாது என்று நினைத்தால் போதுமே நினைத்துக்கொண்டே இருக்கவேண்டிய ஒரு கட்டாயம், மறக்கவேண்டும் என்று நினைத்தாலும் மறக்கவே முடியாத நிலையில் சொல்வதைத்தான் , உலகிலேயே ஒரு அதிசயமான ஒரு குரல் அந்த குரலைக் கேட்கவே கூடாது என்று நினைத்தால் அதையும் கேட்டுக்கொண்டே இருக்கவேண்டிய ஒரு நிலை . இதைத்தான் நம் திரையுலகத்தினர் மிக அழகாக , தீனிசைபோன்ற இசையிலும் குரலிலும் பாடியிருக்கிறார்கள் . இது அரசியலுக்கான பதிவு இல்லை, பொதுவாக எல்லோர் வாழ்க்கையிலும் ஒரு பிரச்சனைக்கு காரணமானவர்களுக்கும் இது பொருந்தும் . " நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை நடந்ததையே நினைத்திருந்தால் அமைதி என்றுமில்லை, முடிந்த கதை தொடர்வதில்லை இறைவன் ஏட்டினிலே தொடர்ந்த கதை முடிவதில்லை மனிதன் வீட்டினிலே, யாரோ வருவார் யாரோ இருப்பார் வருவதும் போவதும் தெரியாது, எங்கே வாழ்க்கை தொடங்கும் அது எங்கே எவ்விதம் முடியும் இதுதான் பாதை இதுதான் பயணம் என்பது யாருக்கும் தெரியாது, பாதையெல்லாம் மாறி வரும் பயணம் முடிந்துவிடும் மாறுவதை புரிந்து கொண்டால் மயக்கம் தெளிந்துவிடும், கவிஞர் திரு கண்ணதாசன் அவர்களின் பாடலே இதற்க்கு சாட்சி. எந்த கட்சியாக இருந்தாலும் இனியாவது மக்களுக்காக கூடி, சிந்தித்து , செயல்பட்டால் உலகம் உள்ளவரை வரவேற்கும், வந்தே மாதரம்
மேலும் செய்திகள்
இந்தியா - பிரிட்டன் கூட்டு கடற்பயிற்சி இன்று துவங்கியது
1 hour(s) ago | 1
நேபாளத்திற்கு அனைத்து உதவிகளும் செய்ய தயார்; பிரதமர் மோடி ஆதரவு
2 hour(s) ago | 2
எதிரிகளுக்கு ஆதரவு தரும் காங்: பாஜ குற்றச்சாட்டு
3 hour(s) ago | 3
5 வாகனங்கள் அடுத்தடுத்து மோதிய விபத்து; குஜராத்தில் 4 பேர் பலி!
4 hour(s) ago | 1
அரட்டை செயலியில் ஆடியோ, வீடியோ அழைப்பு வசதி பிரமாதம்!
9 hour(s) ago | 7