வாசகர்கள் கருத்துகள் ( 4 )
அப்போது இத்தனை நாட்களாக கூட்டியதும் நீங்கள் தானா?
சும்மா அடிச்சு விடு காச பணமா. அரசு விமானசேவையை தனியாருக்கு விற்று விட்டு எப்படி குறைப்பீர்கள். முடிந்தால், பெட்ரோல் டீசல் விலையை நியமன விளையான 40-50 ரூபாய்க்கு விற்றால் ரயில், விமான கட்டணங்கள் தானாக குறையும், ஆனால் உங்களால செய்ய முடியாது. செயதால் உங்கள் கட்சி நிதி குறைந்து விடும். தேசத்துக்கு எதிராக எரிபொருள் விலையை கன்னாபின்னா என்று ஏற்றிவிட்டு தேசபக்தன் என்று கூவுங்கள்.
ஷேர் ஆட்டோல போற உனக்கு ஏன் இவளோ கோவம்
விமான சர்வீஸ்கள் எல்லாம் தனியாரிடம்... விமான நிலையங்கள் சென்னை போன்ற சில மொக்கைகளை தவிர பெரும்பாலும் தனியாரிடம்... அதிலும் மெஜாரிட்டி நம்ம பைனான்சியர் கண்ட்ரோலில்... இந்த அமைச்சரே தேவையில்லாத ஆணி... இவர் ஸ்டேட்மெண்டை இந்தியா வல்லரசாகும் ரேஞ்சுல தான் ஜோக்கா பார்க்கணும்... வேணும்னா நாட்டில் எல்லா ரயிலையும் வந்தே பாரத் .. வந்தே டபுள் பாரத்துன்னு போட்டு கட்டணங்களை உயர்த்திட்டா விமான கட்டணங்கள் குறைவு மாதிரி காட்டிக்கலாம்..
மேலும் செய்திகள்
நேபாளத்திற்கு அனைத்து உதவிகளும் செய்ய தயார்; பிரதமர் மோடி ஆதரவு
1 hour(s) ago | 1
எதிரிகளுக்கு ஆதரவு தரும் காங்: பாஜ குற்றச்சாட்டு
2 hour(s) ago | 2
5 வாகனங்கள் அடுத்தடுத்து மோதிய விபத்து; குஜராத்தில் 4 பேர் பலி!
2 hour(s) ago | 1
அரட்டை செயலியில் ஆடியோ, வீடியோ அழைப்பு வசதி பிரமாதம்!
8 hour(s) ago | 7