வாசகர்கள் கருத்துகள் ( 31 )
எந்த அரசு வந்தாலும், ஒன்று கார்பொரேட்களுக்கு செய்கிறது. இல்லையென்றால் வறுமை கோட்டிற்கு கீழே இருப்பவர்களுக்கு செய்வதாக சொல்லி 1000, 2000 என்று கொடுத்து மழுப்புகிரார்கள். ஆனால் எல்லோரும் லோயர் மிடில் க்ளாஸ் என்பவர்களைப் பற்றி மறந்துவிடுகிறார்கள். இவர்களுக்காக குரல் கொடுக்க யாரும் இல்லை. இவர்களுக்கு உதாரணம் சொல்ல வேண்டும் என்றால் பெட்ரோல் பங்கில் பெட்ரோல் போடுபவர்கள், பெரிய துணிக்கடைகளில துணி மடிப்பவர்கள், மருந்துக்கடைகளில் பணிபுரிபவர்கள் இப்படி நாட்டில் எங்கும் பரவி இருக்கிறார்கள். இவர்களுக்கு இனாம் கேட்கவும் தெரியாது கொடுக்கவும் ஆளில்லை. முனிசிபல் ஸ்கூல் வாசலில் நின்று பாருங்கள். பைக்கில் அவசரமாக வந்து பையனை இறக்கிவிட்டு பறந்து செல்வார் பாருங்கள்... அவர்...அவரைத்தான் சொல்கிறேன். அவரிடம் இருந்து பைக்கை பிடுங்கினால் சைக்கிளில்... சைக்கிளை பிடுங்கினா முதுகி வைத்துக்கொண்டு வந்து ஸ்டூலில் பையனை விடுவார்... அவர்களுக்கு நேரடியாக எந்த உதவியும் உங்களால் செய்ய முடியாது. எல்லா நாட்டிலும் இவர்கள் இருக்கிறார்கள். ஆனால் நிம்மதியாக இருக்கிறார்கள். எப்படி... எல்லா நாடுகளிலும் பள்ளிப்படிப்பு மற்றும் மருத்துவம் இலவசம். ஆகவே பிரதமர் அவர்கள் அதை செய்யுங்கள் போதும்
1. Uniform civil code
மற்றவங்களையும் தியானத்துக்கு அனுப்புங்க. ஆளுக்கு மூணு நாள். நூறுநாள் ஓடியே போயிடும்.
தமிழ்நாட்டில் மக்கள் சரகடித்துவிட்டு இரவு பகல் என்று பாராமல் தெரு ஓரங்களில் தினமும் தியானம் செய்வதை பார்க்கிறேன். பலர் அதை தங்கள் இல்லங்களில் செய்வதை அறிகிறேன். வாழ்க டாஸ்மாக் "குடி"மக்கள் தியானம்.
நீதித்துறையின் மீதும் சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் உடனடியாகத் தேவை. திமுக எம்பிக்களும் அமைச்சர்களும் எளிதில் தப்பிவிடுகின்றனர்.
முதலில் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க முடியுமா என்று பாருங்கள்!
மோடிஜி செய்யவேண்டிய பணிகள் : 1. ஜி எஸ் டி மாற்றப்படவேண்டும் 2. பெட்ரோல் விலையை எழுபது ரூபாய்க்கு கொண்டு வரவேண்டும் 3. அனைத்து சுங்க சாவடிகளை நீக்கவேண்டும் அல்லது ஐம்பது ரூபாய்க்கு மிகாமல் கட்டணம் இருக்கவேண்டும் 4. வீட்டு பயன்பாட்டு காஸ் விலை குறைக்கவேண்டும் . 5. முக்கியமாக பொது சிவில் சட்டம் கொண்டுவரவேண்டும்.
முதலாவதாக எல்லா ஊழல்வாதிகளையும் பிடித்து சிறையில் அடைக்கவேண்டும். நீதிமன்றங்கள் அவர்களுக்கு ஜாமீன், வாய்தா போன்றவற்றை மறுக்கவேண்டும். நல்லாட்சி மலரவேண்டும்.
உங்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைக்குமானால், கடந்த பத்தாண்டுகளில் நீங்கள் செய்யாத ஒன்றை இப்போதாவது செய்யுங்கள் போதும். ஆம், தமிழ் நாட்டில் கொள்ளையர்கள் கொள்கைக்காரர்கள் போல பந்தாவாக வலம் வந்து கொண்டிருக்கிறார்களே, அவர்களை திகாரில் தனி சமத்துவபுரம் அமைத்து வசிக்க ஏற்பாடு செய்யுங்கள் போதும்.
முதலில் சுங்கச்சாவடி கொள்ளையை நிறுத்துங்கள்.
அடுத்த 100 நாட்களுக்கு எந்த நாட்டில் போய் ஒளிந்துகொள்வது ஆலோசனை செய்து வருகிறார் பப்பு.
மேலும் செய்திகள்
டிரக் மீது ஜீப் மோதி விபத்து; சிறுமி உள்பட 5 பேர் பலி
1 hour(s) ago
கர்நாடக பள்ளி ஆசிரியரிடம் ரூ.1.91 லட்சம் சைபர் மோசடி
2 hour(s) ago | 2
பெங்களூரு நிறுவனத்தின் ரூ.423 கோடி சொத்து முடக்கம்
3 hour(s) ago | 6
மீன் பிடித்தலில் உலகளவில் இந்தியா இரண்டாம் இடம்
4 hour(s) ago | 3
மீனாட்சி அம்மன் கோவிலில் டிசம்பரில் கும்பாபிஷேகம்?
6 hour(s) ago
4 ஆண்டாக சிறையில் இருக்கும் தென் ஆப்ரிக்கருக்கு ஜாமின்
6 hour(s) ago
செக்போஸ்ட் இரும்பு தடுப்பில் பைக் மோதி வாலிபர் பலி
6 hour(s) ago