வாசகர்கள் கருத்துகள் ( 8 )
நம்பிட்டோம்
உலகில் தங்களது கருத்திற்கு எதிராக யாரும் பேசுவது கம்யூனிஸ்ட் கட்சிக்கு பிடிக்காத விஷயம். அதனால் அவர்கள் ஆளும் நாடுகளில் எதிர் கட்சியே இருக்காது. ஆனால் இவர்கள் தான் இந்தியாவில் எதிர் கட்சி சுதந்திரத்தை பற்றி குறைப்பார்கள். மாநில முதல்வர் ரொம்ப யோக்கியன்.வாடிக்கல் ராமகிருஷ்ணன் கொலை வழக்கில் முதல் குற்றவாளியாக சேர்க்கப் பட்டவர் தானே. தங்களது கட்சியில் இருந்து வெளியேற்றியது குற்றமாக கருதி கொலை செய்த சம்பவங்கள் கேரளத்தில் ஏராளம்.
கூட்டணி தான் ஆனா கூட்டணி இல்லை
கேரளாவில் அடித்துக்கொண்டாலும் தேசிய அளவில் பாஜகவுக்கு எதிராக அணிதிரண்டவர்கள் இவர்கள் ..... கொள்கைக் குன்றுகள் ....
No comments. நாங்கள் எல்லாம் இண்டியா கூட்டணி.
இருவரும் போட்டிபோட்டுக்கொண்டு அலுவலகத்தையும் சூறையாடுங்கள் நாட்டையும் சூறையாடுங்கள் மக்கள்தான் ஏமாந்த சோணகிரி
சோரம் போகும் மக்கள் இருக்கும் வரை எங்களுக்கு கவலை இல்லை
இந்தி கூட்டணி முரண்பட்டது