வாசகர்கள் கருத்துகள் ( 18 )
இந்தியாவில் மீண்டும் ஒரு பிரிவினையை ஏற்படுத்தி மொகல்ஸ்தான் அல்லது கிரேட்டர் இஸ்லாமிக் பங்களா தேஷ் உருவாக்வும் முயற்சி 2013லேயே துவங்கி விட்டது. 294 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட மேற்கு வங்க மாநிலத்தில் பங்களா தேஷ் நாட்டின் எல்லையில் உள்ள மாவட்டங்களில் 53 சட்ட மன்ற தொகுதிகளின் வாக்காளர்களில் 50 சதவீதத்திற்கு மேலாக இருக்கும் வாக்காளர்கள் முஸ்லீம்கள். இந்த 53 தொகுதிகளிலும் வாழ்கின்ற முஸ்லீம்களில் பெரும்பாலோனர் பங்களா தேஷ் நாட்டிலிருந்து மேற்கு வங்க மாநிலத்தில் ஊடுருவியவர்கள். ...இவர்களுக்கு ஆதார் கார்டு ரேஷன் கார்டு கொடுப்பது மம்தா மேடம் அரசு ....திருப்பூரில் மத சார்பின்மையாக இவர்களுக்கு ஆதார் கார்டு ரேஷன் கார்டு கொடுப்பது விடியல் அரசு ..
பல சாதிகளை, பெரும்பாலும் முஸ்லிம் சமூகங்களை, ஓ.பி.சி பட்டியலில் சேர்க்கும் தனது கொள்கையை ரத்து செய்த கல்கத்தா உயர் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து மம்தா மேடம் மாநில அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ததாம். 2024-ல் கொல்கத்தா நீதி மன்றம் 77 முஸ்லிம் சாதிகளின் OBC அந்தஸ்தை ரத்து செய்தது. இவற்றில் பல ஜாதிகள் இந்தியாவிலேயே கிடையாது ...இந்த ஜாதிகள் பங்களாதேஷில் உள்ளவை ....இந்த ஜாதிகள் எப்படி மம்தா மேடம் அரசு ஓ.பி.சி பட்டியலில் சேர்த்தது ??....
2014 ல் சொன்னது என்ன, ஊடுருவல்காரர்கள் மூட்டை முடிச்சுகளுடன் தயாராக இருங்கள் என்றார். இப்போது மன்மோகன் போல புலம்புகிறார் ,டோட்டலி வேஸ்ட் என்கிறார்கள்.. இந்த பங்களாதேஷி வருவது மேற்கு வங்கம் மற்றும் வட கிழக்கு மாநிலங்கள்.. மேற்கு வங்காள எல்லை: 2,217 கிலோமீட்டர்கள் மேற்கு வங்காளத்தில் வேலி அமைக்கப்படாத பகுதிகள்: 963 கிலோமீட்டர்கள் கூச் பெஹாரின் வேலி இல்லாத எல்லை: 50 கிலோமீட்டர்கள்...இங்கு வேலி அமைக்க எல்லை பாதுகாப்பு படை பல முயற்சிகள் எடுத்து வருகிறது ...ஆனால் அங்குள்ள மாநில அரசு வாக்கு வங்கிக்காக நிலம் கொடுக்க மறுத்து வருகிறது ...இது பற்றிய வழக்கு கூட நீதி மன்றத்தில் உண்டு ..
இந்த பத்து வருடங்களில் ஊழலை ஒழிக்க ஒரு துரும்பும் கிள்ளி போடவில்லை!
சட்ட விரோதமாகக் குடியேறியவர்கள், வாக்காளர் பட்டியலில் இடம் இடிப்பதை நமது நாட்டின் முக்கியமான எதிர் காட்சிகள் ஆதரிக்கின்றன. நமது நாட்டின் மண்ணின் மைந்தர்களுக்கு கிடைக்கும் சலுகைகளை ஊடுருவல் காரர்கள் பறித்துக்கொள்கிறார்கள். திடடமிட்ட முயற்சிகளினால் நமது மக்கள் தொகை அதிகரிப்பதை விட பல மடங்கு அதிகமாக அவர்கள் மக்கள் தொகை பெருகுகிறது உடனடியாக இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும்.
ஒட்டுன்னிகள் போல உள்ளே வந்த கள்ளக்குடியேறிகளை விரட்டவில்லை என்றால் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் உண்டு. வாக்குரிமை என்றால் சட்டபூர்வ குடிமக்கள் கூட துன்பப்பட வேண்டும்.
6 கோடிக்கு மேல் பங்களாதேசிகளும், ரொஹிங்யாக்களும் இந்தியாவில் கள்ளத்தனமாக வசிக்கின்றனர். இவர்களில் நிறைய பேர் சமூக விரோதிகளாகவும் - மற்ற எல்லோரும் சமூக விரோதி குடும்பக்கட்சிகளுக்கு VOTE BANK ஆகவும் செயல்படுகின்றனர். 6 கோடி பேரையும் அடையாளம் கண்டு நாட்டில் இருந்து விரட்ட சுமார் 10 வருடங்கள் ஆகும். இதை ஒரு போர்க்கால நடவடிக்கையாக கையாண்டு அனைவரையும் விரட்டவேண்டும்.
இதை அமெரிக்காவும், பிரிட்டனும் செய்து இந்தியாவை முன்னேற வழி செய்யட்டும்
சட்டவிரோத குடியேற்றதிற்கு இங்குள்ள சமூக விரோத கூட்டங்களும் துணை புரிகின்றனர் சட்டவிரோத குடியேறிகலால் நம் தேச ஒருமைப்பாடிற்கும் தேச பாதுகாப்புக்கும் மிகபெரிய ஆபத்து என்பதை அனைவரும் உணரவேண்டும்.
கேவலம் ஓட்டுக்காக கோடிக்கணக்கில் வங்கத்தில் கள்ளக் குடியேறிகளை நுழைத்து அவன் வஞ்சனை இல்லாமல் இனப்பெருக்கம் செய்து, அளவு பெரிதாகி அப்படியே அண்டை மாநிலங்களிலும் விரிவு படுத்திக் கொண்டே போகிறான். இந்த நாட்டு மக்களின் உழைப்பை, அளிக்கப்படும் சலுகைகள் மூலம் நம் பொருளாதாரத்தை உறிஞ்சி விழுங்கி ஏப்பம் வீட்டுக் கொண்டிருக்கிறான். வோட்டு வங்கி மாநிலங்களின் கடன் சுமை எகிறுவதில் கள்ளக்குடி யேறிகளின் பங்கு முக்கியம். அமெரிக்காவில் அது முடியுமா? அங்கும் மக்களால் தான் அரசு தேர்ந்தெடுக்கப்படுகிறது.