வாசகர்கள் கருத்துகள் ( 10 )
தீவிரவாதத்தை கையாளும் பொழுது இஸ்ரேல் பிளே புக் போன்ற கடுமையான நடைமுறைகளை கடைபிடிக்க வேண்டும். அதாவது தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுப்பவர்கள், உதவி செய்பவர்கள், ஸ்லீப்பர் செல்களாக வாழ உதவுபவர்கள் தீவிரவாதிகளாகவே கருதப்பட வேண்டும்.
"இந்த தாக்குதலை அரங்கேற்ற உள்ளூர் மக்கள் பலரும் உதவியிருக்கலாம், உள்ளூர் பயங்கரவாதிகளின் ஒத்துழைப்பின்றி எதுவும் நடக்காது " இதில் எந்த ஐயமும் இல்லை. அதோடு மோடியின் மீது தனிப்பட்ட முறையில் வெறுப்பு கொண்ட காங்கிரஸ் போன்ற எதிர்க்கட்சிகளில் சிலரும் இந்தியாவை அவமதிக்கிறார்கள் தேசத்துரோகச் செயலில் ஈடுபடுகிறார்கள் இந்திய இறையாண்மையை ஏளனம் செய்கிறார்கள் போதை மருந்து உற்பத்தி, கடத்தல் விற்பனை செய்பவர்களுக்கு உதவும் திமுக போன்ற கட்சிகள் காசுக்காக இந்த துரோகிகள் நாட்டில் நடமாட உதவுகிறார்கள் இவர்கள் அனைவரையும் அறவே அழிக்காமல் மோடி மௌனம் காக்கிறார். இன்னமும் ஆண்டவன் இந்தியாவை யாரோ ஒரு சில நல்லவர்களுக்காக, இந்திய வீரர்கள் மூலம் காப்பாற்றுகிறான்.
அவர்களையும் அவர்களுக்கு தங்க திங்க தூங்க செல்ல உதவியவர்களுக்கும்....
அய்யா அங்கேயும் இங்கயும் தேடுறத விட்டுட்டு எங்க டுமிழ்நாட்டுல தேடுங்கய்யா ..பூரா தேச துரோகிகளும் இங்க தான் இருக்காங்க ...இன்னொரு காஷ்மீர் இந்த ரெண்டும் தயவு செஞ்சு இங்க ஒரு கண்ணும் பெங்கால் மேல இன்னொரு கண்ணும் இருக்கட்டும் ...
இந்தியாவின் பல ஏர்போர்ட்களில் கிரௌண்ட் ஹண்ட்லிங் நிர்வகிப்பது நம் நாட்டின் பரம எதிரியான துருக்கி உடைய கம்பெனியான சிலேபி. அவர்கள் மூலமாக எளிதாக வெளிநாடுகளுக்கு தப்பிச்சென்றிருப்பர்.
இவர்கள் அனைவரும் பாகிஸ்தானில் ஏதோ ஒருவரால் சுட்டுக் கொலை செய்ய படுவார்கள் இன்னும் சில வருடங்களில். உபயம் அஜித் doval
We all wait for the good news. Jai Hind
இவங்க புகுந்த வீடும் நாடும் உருப்படாது. போட்டு தள்ளுங்க
இள வயது என்று கருதாமல் இவர்கள் காஷ்மீரில் அல்லது பாக்கிஸ்தானில் இருக்கும் பட்சத்தில் அவர்களெ தங்கியிருந்த வீட்டில் சமாதியாக வேண்டும். இங்கு அவர்களுக்கு உதவுபவர்களும் குடும்பத்தோடு சமாதியாக வேண்டும்
தேடப்படும் பயங்கரவாதிகளை கொல்வதற்கு போர் நிறுத்த விதிகளை மதிக்க வேண்டியதில்லை. பாக்கிஸ்தானில் எங்கிருந்தாலும் விமானம் மூலம் ஏவுகணைகளை வீசி கொல்லுங்க.