வாசகர்கள் கருத்துகள் ( 20 )
யாரு உப்பிஸ்சா டெல்லில பிஜேபி தான் எதிர்க்கட்சி....
தேர்தல் வருதுல்ல நல்ல வோட்டு கள்ள வோட்டெல்லாம் எதிர் கட்சிக்குத்தான் போகும்னு முழுசா நம்புது பிஜேபி அதனால வெளி மாநிலத்தவர்களை வெளியேற்ற பகீரத பிரயத்தனம் பண்றாங்கோ...
குறிப்பிட்ட நபர்கள் என்னம்மா ஹிந்துப்பெயரில் உலாவிட்டு ஒருமார்கமா பதிவிடுகிறார்கள்.. ஹா ஹா என்னே உங்க மார்க்க புத்தி .. உங்க பதிவிலேயே புரிஞ்சிடும் யாருக்கு சாமரம் வீசுகிறீர் என்று. ரவை நியாய தர்மம் கிடையாது .. ரவை நாட்டுப்பற்று கிடையாது . கள்ளக்குடியேறிகள் எப்படி உலாவினால் உங்களுக்கு என்ன போச்சு எல்லாம் ஒரு மார்க்கம் தானே என்பது உங்க தப்பு கணக்கு
எங்கெங்கு முஸ்லீம்களின் ஆட்சி நடக்கின்றதோ அங்கு இது ஸர்வாசாதாரணம் உம் .ஒர்ஸ்ட் Bengal , கர்நாடக, கேரளா, தெலுங்கானா, தமிழ்நாடு, பஞ்சாப் Christians not Singh
மூன்றே இடம் ஒன்னு தமிழகம் இன்னொன்னு கர்நாடக்க்கம் விடக்கூடாதது வெஸ்ட் பெங்கால் இங்க தான் புற்றீசல் போல குறிப்பிட்ட மக்கள் வந்துள்ளனர். எல்லாம் வோட்டு பிச்சை எடுக்கும் அரசியல் அல்லக்கைகள் கைங்கரியம் ..
இந்திய எல்லையில் அமீத் ஷாவின் கண்ட்ரோலில் நவீன எந்திர துப்பாக்கிகளுடன் எல்லை பாதுகாப்பு படை என்று ஒன்று உள்ளது தெரியாதோ? நேற்று அந்த மாநில முதல்வர் அந்த மத்திய படையினர் ஊடுருவல்காரர்களை அனுதிப்பதாக குற்றம் சாட்டியுள்ளாரே எப்படியெல்லாம் குடைச்சல் கொடுங்கறாங்கப்பா இப்பயும் கேவலமான அரசா
சார் மொதல்ல திருப்பத்தூருக்கு வாங்க பங்களாதேஷ் கள்ளக்குடியேறிகள் எல்லாம் இங்க தா குட்டி போட்டுட்டு இருக்கானுங்க
தமிழகத்தில் திருட்டு ரயில் ஏறிவந்தவர்களை அன்றே நாடு கடத்தியிருந்தால், இன்று தமிழகம் ஒரு பூங்காவனமாக இருந்திருக்கும்.
நன்றாக தேடுங்கள் நாடு முழுவதும் லட்சக்கணக்கில் இருப்பார்கள். அனைவரையும் நாடு கடத்த வேண்டும்.
வங்க தேசத்தவர்களை காணோம் ஏனெனில் அவர்கள் உள்ளூர் புல்லுருவிகள் துணையோடு அவர்கள் வாழும் பகுதியிலேயே இருப்பர் உள்ளே நுழைந்து கணக்கு எடுக்கவே சிரமம்
நம்நாட்டில் பங்களாதேஷை சேர்ந்தவர்கள் லட்சக்கணக்கில் நாடு முழுவதிலும் பரவிக்கிடக்கின்றார்கள். அவர்களை முதலில் கண்டறிந்து நாடுகடத்துங்கள்.
இது குற்றச்சாட்டு ஆனால் இந்த செய்தியில் நாடு கடத்தப்பட்டவர்களில் 116 பேர் நைஜீரியர்கள், ஐவரி கோஸ்ட்டில் இருந்து 7 பேர், கினியா மற்றும் உஸ்பெகிஸ்தானைச் சேர்ந்த தலா மூன்று பேர், கானா மற்றும் உகாண்டாவில் இருந்து தலா இரண்டு பேர், செனகலில் இருந்து ஒருவர் என மொத்தம் 132 ஆவர். என்று புள்ளிவிவரம் கொடுத்து உள்ளது பங்களாதேசிகளை பற்றி ஒன்றும் இல்லை டில்லி போலீசார் இப்போதைக்கு வில்லங்கம் வேண்டாம் என்று விட்டுட்டுட்டார்களோ
அப்படியானால் புடிச்சுக்க குடுக்க வேண்டியதுதானே புடிச்சுக்க குடுக்க பயமானால் குறைந்த பட்சம் போலீசுக்கு போட்டுக் கொடுக்கலாம் INFORMER தடையில்லை